ஞாயிறு, 15 மார்ச், 2026

உலகை அறிதல்

 1

“ உலகை அறிதல், 
அதை வியப்புடன் காணக் கற்றுக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது.”

2. 

“அமைதியைத் தேர்ந்தெடுக்கும் இடைவெளிகளில்தாம் 
நம் வலிமை வாழ்கிறது.”


3. 
“தயாரான மனங்கள் 
நளினமாக நகர்கின்றன.”


4. 
"அனுமானிக்கும் முன் சிந்திக்க வேண்டும். 
புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது."

5. 
"மிகச் சிறிய இறக்கைகளும் 
ஒரு மலருக்கு 
சூரிய ஒளியைக் கொண்டு வர இயலும்."

6. 
“நாம் ‘வெற்றிடம்’ என்று விளிப்பது, 
பெரும்பாலும் நாம் கவனிக்கத் தவறிய அமைதியையே.”

7. 
"இருக்கும் இடத்திலிருந்தே தொடங்குங்கள். 
வானம் உங்களைச் சந்திக்க வரும்."

8. 
"ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும் 
ஒரு வகையான வலிமையே."

*
பறவை பார்ப்போம் - பாகம்: 139
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 226
**

2 கருத்துகள்:

  1. அழகிய படங்கள் அழகிய வரிகள்.  எப்படி க்ளிக்கினீர்களோ...  அதுவும் இவ்வளவு துல்லியமாக.  முதல் படம் அழகு என்று சொல்லி விட்டு அடுத்தடுத்த படங்களை பார்த்தால் ஒன்றையொன்று மிஞ்சுகிறது.  அருமை.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு படமும் அழகு. அதற்கான வரிகளும் சிறப்பு.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin