புதன், 25 பிப்ரவரி, 2015

திருநாகேஸ்வரம் புஷ்கரணி - ஓவியமானது ஒளிப்படம்

# திருநாகேஸ்வரம் புஷ்கரணி

நான் எடுத்த இப்படம், சமீபத்தில் (என் ஒளிப்படப் பயணம் குறித்த கட்டுரை வெளியான) ‘தினகரன் வசந்ததின் அட்டை’யிலும் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இக்காட்சியை அற்புதமான ஓவியமாகத் தீட்டி, எனக்கானப் பரிசாக அளித்துக் கெளரவப்படுத்தி, மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் நண்பரும், ஓவியருமான..

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உள்ளுவதெல்லாம்..


1. "இலக்கை அடைகிறீர்கள், ஏற்கனவே அடைந்து விட்டதாக உணருவதன் மூலமாக."
- Eckhart Tolle.

2. "சரியான இலக்கில் ஆரம்பிக்கிறது வலுவான செயல்திட்டம்."
 _ Michael Porter

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 8 & 9)


இயந்திரங்களே! சற்றேஅமைதியாக இருங்கள்!
குழந்தைகள் தங்கள் சுவாசத்தின் ஒலியை,
கண நேரமேனும் கேட்கட்டும் -
அன்றலர்ந்த இளந்தளிர்கள் மலர்வளையம் போல நின்று
ஒருவரின் கரங்களை மற்றவர் தொட்டுப் பார்க்கட்டும்!
கடவுள் தங்களுக்கு விதித்த, அளித்த வாழ்க்கை
இரக்கமற்ற இந்த உலோகச் சத்தம் மட்டுமே அல்ல
என்பதை உணரட்டும் -

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நன்றி தினகரன் வசந்தம்!

உங்கள் அன்பு, ஆதரவுடன் தொடருகிற இந்த ஒளிப்படப் பயணம்...
#

நேற்றைய தினகரன் வசந்தத்திலும்.. அனைவருக்கும் நன்றி!

#

நன்றி ப்ரியா!
#

வியாழன், 12 பிப்ரவரி, 2015

தூறல் 24 - நவீன விருட்சம் 96 ; கலிஃபோர்னியா ‘தென்றல்’; தினகரன் வசந்தம்



டந்த 26 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் காலாண்டுப் பத்திரிகை ‘நவீன விருட்சம்’.  டிசம்பர் 2014 வெளியான அதன் 96_வது இதழில் எனது தமிழாக்கக் கவிதைகள் இரண்டு இடம் பெற்றுள்ளன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin