ஞாயிறு, 29 நவம்பர், 2015

அருட்பெருஞ்சோதி - திருக்கார்த்திகை தீபங்கள்

தீபங்கள் ஏற்றிடும் திருக்கார்த்திகை மாதப் பகிர்வாக,
சுடர்விடும் விளக்குகளின் அணிவரிசை!
சமீபத்தில் ஃப்ளிக்கரில் பதிந்த மற்றும் இந்த வாரத்தில் எடுத்த படங்கள் ஆறு!

#1
ஓம் கஜலக்ஷ்மியே போற்றி


#2
ஓம் அன்னப் பூரணியே போற்றி!

# 3
ஓம் தீப ஒளியே போற்றி!

ஞாயிறு, 22 நவம்பர், 2015

எதிலும் அவன் குரலே.. - ராதா கிருஷ்ணா!

"கார்த்திகை மாதம் இறைவன் தாமோதரனுக்கானது. மாதம் முழுவதும் அகல் விளக்கேற்றி ராதா கிருஷ்ணாவின் ஆசிகளைப் பெற்றிடுங்கள்’ எனும் குறிப்போடு நான் ஃப்ளிக்கரில் பதிந்த (இப்பதிவின் ஆறாம்) படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் திருமதி. மேனகா(மீனாட்சி) சுப்புரத்தினம். அவருக்காகவும் உங்களுக்காகவும் சமீபத்தில் எடுத்த ராதா கிருஷ்ணா படங்களின் தொகுப்பு...!

#1 ராதையின் நெஞ்சமே..


#2 கண்ணனுக்குச் சொந்தமே..

#3 ராதா கல்யாண.. வைபோகமே..

புதன், 18 நவம்பர், 2015

தப்பித்தல் - நவீன விருட்சத்தில்..


ஞ்சள் கண்கள்.
சின்னக் கொம்புகளில்
எப்போதோ தீட்டப்பட்ட
சிகப்பு வர்ணத்தின் மிச்சங்கள்.
பால்வெள்ளைக் கழுத்துக்கு
அழகு சேர்த்த

செவ்வாய், 17 நவம்பர், 2015

கார்த்திகை மைந்தன்.. திருச்செந்தூரின் கடலோரத்தில்..

ந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் கோபுர தரிசனம், யானையின் ஆசிர்வாதம், உற்சவ மூர்த்தி, தங்கத்தேர் மற்றும்.. அலை கடல்.. படங்கள் பத்தொன்பது.  3 மாதங்களுக்கு முன்னர் சென்றிருந்த போது எடுத்தவை..

#1
திருச்செந்தூரின் கடலோரத்தில்..

#2
ராஜ கோபுரம்

#3
கருணைக் கடலே கந்தா போற்றி

#4
ஓம் விநாயகா

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சனி, 14 நவம்பர், 2015

நேருவின் ரோஜாக்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்!

“குழந்தைகள் தோட்டத்து மொக்குகளைப் போன்றவர்கள். அன்பாகவும், கவனமாகவும் பேணி வளர்க்கப்பட வேண்டியவர்கள். நாளைய குடிமக்களான அவர்களே நம் நாட்டின் எதிர்காலம்” - நேருஜி

கிளாஸிக் கருப்பு வெள்ளைப் படங்கள் ஒன்பதில் நெஞ்சை அள்ளும் குழந்தைகள்... நேருவின் ரோஜாக்கள்..

#1

#2

#3
#4

செவ்வாய், 10 நவம்பர், 2015

'அந்திமழை' தீபாவளி சிறப்பிதழின் காமிரா கண்களில்.. சாமான்ய மனிதர்கள்..


வம்பர் 2015, 'அந்திமழை'யின் நடுப்பக்கத்தில், 'காமிரா கண்கள்' பகுதியில் என்னைப் பற்றிய குறிப்புடன், நான் எடுத்த படங்கள் ஏழு ..!

#பக்கம் 34


#பக்கம் 35

திங்கள், 9 நவம்பர், 2015

2015 கல்கி தீபாவளி மலரில்..

298 பக்கங்களுடன் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஒளிப்படங்கள், ஓவியங்களுடன் மங்கையர் மலர், கோகுலம் பகுதிகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கியின் பவள விழா ஆண்டு தீபாவளி மலர், எம். எஸ் அவர்களின் நூற்றாண்டு சிறப்பிதழும் ஆகும். ம.செ.யின் ஓவியம் மற்றும் சிறப்புக் கட்டுரையோடு ஃபோட்டோ பெட்டகத்தில் அவரது அரிய பல புகைப்படங்களும் 3 பக்கங்களுக்கு இடம் பெற்றுள்ளன.

ந்தாவது ஆண்டாக 2015 தீபாவளி மலரிலும் நான் எடுத்த ஒளிப்படம்..
தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அளித்திருக்கும் கேப்ஷனுடன்..,
அவருக்கும் கல்கி குழுமத்திற்கும் என் நன்றி.

# பக்கம் 181_ல்..

செவ்வாய், 3 நவம்பர், 2015

ரகசியக் கணக்கு - மல்லிகை மகளில்..

2015 நவம்பர் இதழில்..
கிளம்பிய மண்வாசனையைத் தொடர்ந்து
சுழன்று வீசிய ஐப்பசிக் காற்றுக்கு
தலையைத் திருப்பியவனின்
செவியை உரசிச் செல்கிறது
பள்ளி மைதானத்திலிருந்து
பறந்து வந்த சிக்ஸர் பந்து.

நெடுநாள் வசித்த வேப்பமரப் பொந்தினை
கிளியிடம் இழந்த மைனாவின் கூச்சலால்
கலைகிற ஞாயிறு பகலுறக்கம்

ஞாயிறு, 1 நவம்பர், 2015

தேவதைகள் வாழும் பூமி

#1  2015 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று ஃப்ளிக்கரில் பதிந்த படம்:

நீட்சியாக மேலும் சில குட்டித் தேவதைகள்:


#2 அன்னக்கிளி மடியில் செல்லக்கிளி


# மகிழ்வலை

#3 பூவினும் மெல்லிய பூங்கொடி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin