1.
“ உலகை அறிதல்,
2.
“அமைதியைத் தேர்ந்தெடுக்கும் இடைவெளிகளில்தாம்
நம் வலிமை வாழ்கிறது.”
3.
"அனுமானிக்கும் முன் சிந்திக்க வேண்டும்.
புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது."
“நாம் ‘வெற்றிடம்’ என்று விளிப்பது,
6.
“தயாரான மனங்கள்
7.
"இருக்கும் இடத்திலிருந்தே தொடங்குங்கள்.
8.
"ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும்
*
பறவை பார்ப்போம் - பாகம்: 139
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 226
**
.jpg)



.jpg)



அழகிய படங்கள் அழகிய வரிகள். எப்படி க்ளிக்கினீர்களோ... அதுவும் இவ்வளவு துல்லியமாக. முதல் படம் அழகு என்று சொல்லி விட்டு அடுத்தடுத்த படங்களை பார்த்தால் ஒன்றையொன்று மிஞ்சுகிறது. அருமை.
பதிலளிநீக்குஒவ்வொரு படமும் அழகு. அதற்கான வரிகளும் சிறப்பு.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பதிவுகள்.
அழகான பறவைகள், அருமையான வாழ்வியல் சிந்தனைகள்
பதிலளிநீக்கு