இலங்கையின் கொழும்பு மாநகரிலிருந்து சுமார் 7 மைல் தொலைவில் இருக்கும் கம்பகா மாவட்டத்தில் இருக்கிறது களனி ராஜ மகா விஹாரை அல்லது களனி (Kelaniya) விகாரை. இந்நகரை ஊடறத்து களனி ஆறு பாய்கின்றது.
#1
இந்தக் கோவில் கெளதம புத்தர் ஞானம் அடைந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு, மூன்றாவதும் கடைசி முறையும் ஆக, இலங்கை களனிக்கு விஜயம் செய்த போது பரிசுத்தமாக்கப்பட்டத் தலம் என நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி புத்தர் ஞானம் பெற்ற அரசமரத்தினுடைய கிளை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இங்கே நடப்பட்டிருக்கிறது.
#2
இப்படியாக இத்தலத்தின் சரித்திரம் கிமு காலத்துக்குப் பயணித்துப் பழமை வாய்ந்த கோவிலெனும் சிறப்பையும் பெறுகிறது.
#3
#1
இந்தக் கோவில் கெளதம புத்தர் ஞானம் அடைந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு, மூன்றாவதும் கடைசி முறையும் ஆக, இலங்கை களனிக்கு விஜயம் செய்த போது பரிசுத்தமாக்கப்பட்டத் தலம் என நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி புத்தர் ஞானம் பெற்ற அரசமரத்தினுடைய கிளை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இங்கே நடப்பட்டிருக்கிறது.
#2
இப்படியாக இத்தலத்தின் சரித்திரம் கிமு காலத்துக்குப் பயணித்துப் பழமை வாய்ந்த கோவிலெனும் சிறப்பையும் பெறுகிறது.
#3