மழை
பல்லிய இசைக்குழு.
இடியுடன் கூடிய பெருமழை
அவர்கள் வாக்னரின் வரவேற்பிசையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மரத்தடி இருக்கைகளை விட்டு எழுந்து
கட்டிட மாடத்துக்குள் ஓடுகிறார்கள்,
பெண்கள் கெக்கலித்துச் சிரிக்க,
ஆண்கள் அமைதியாக இருப்பது போல நடிக்கிறார்கள்,