யார் நீ எனக் கேட்டேன் மெல்லத் தூறிய சாரலிடம்
சொல்வதற்கு விநோதமே, ஆனால் அது பதிலளித்தது, பின் வருமாறு:
பூமியின் கவிதை நான், என்றது மழையின் குரல்,
முடிவற்று உயருகிறேன் புலன்களால் உணரமுடியாதபடி,
அடியற்ற கடலுக்கும் பூமிக்கும் வெளியே, சொர்க்கத்தை நோக்கி,
தெளிவற்று உருவாகுகிறேன், அங்கு, மொத்தமாக மாறிப் போய்,
சொல்வதற்கு விநோதமே, ஆனால் அது பதிலளித்தது, பின் வருமாறு:
பூமியின் கவிதை நான், என்றது மழையின் குரல்,
முடிவற்று உயருகிறேன் புலன்களால் உணரமுடியாதபடி,
அடியற்ற கடலுக்கும் பூமிக்கும் வெளியே, சொர்க்கத்தை நோக்கி,
தெளிவற்று உருவாகுகிறேன், அங்கு, மொத்தமாக மாறிப் போய்,