என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 116
#1
"இதயம் என்பது என்ன?
ஒரு பூப் பூப்பது."
_Rumi

#2
‘அழகிய மலர்களைக் கண்டு களிக்க
முதலில் அவை பயிரிடப்பட வேண்டும்.’
#3
'நாம் கேட்கின்ற ஒவ்வொன்றும்
ஒரு கருத்தே அன்றி
மெய் அன்று.
நாம் பார்க்கின்ற ஒவ்வொன்றும்