முத்துச்சரம்
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
வியாழன், 18 ஜூன், 2026
சிறகுகள் தீண்டிய உலகம் - பண்புடன் மின்னிதழில்...
ஞாயிறு, 14 ஜூன், 2026
செவ்வாய், 9 ஜூன், 2026
நரிகளுக்காக - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (28) - பண்புடன் இணைய இதழில்..
ஞாயிறு, 7 ஜூன், 2026
வெகு தூரம் செல்லத் துணிந்தவர்
#1. "சில நேரங்களில் நாம் திட்டமிட்ட வாழ்க்கையை விட்டுவிட வேண்டியிருக்கிறது, நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதற்காக."
#2. "இதயத்திடம் அழகான, கவித்துவமான விஷயங்களைப் பேசுவதற்கான ஒரு தெய்வீக வழி, இசை." _ Pablo Casals
3. "நீங்கள் எப்படித் தோற்றமளிக்கிறீர்கள் என்பதை விட,
செவ்வாய், 2 ஜூன், 2026
பேரன்பின் சாட்சியங்கள் - அமுதவல்லி நாராயணனின் ‘என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து...
‘என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பு ஒரு உயிர்ப்புள்ள நாட்குறிப்பைத் திறந்து வைப்பது போல் உணர வைக்கிறது. கவிதை என்பது, அமைதியில் நினைவு கூர்ந்திடும் உணர்வுகளிடமிருந்து ஆரம்பமாவது எனும் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் எண்ணத்தையும்; மிகச் சிறந்த மனங்களின் மிக மகிழ்ச்சியான தருணங்களின் பதிவாகும் எனும் P.B. ஷெல்லியின் கூற்றினையும்; கற்பனை மற்றும் உணர்ச்சிகளின் மொழி எனும் வில்லியம் ஹாஸ்லிட்டின் பார்வையையும் மெய்ப்பிக்கும் விதமாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. வலைப்பூக்களின் வசந்தகாலத்தில் ‘என் வானம்’ வலை தளத்தில் இருபது ஆண்டுகளாக எழுதி வரும் அமுதா என்ற அமுதவல்லி நாராயணனின் இந்த நெடும்பயணத்தில் நானும் உடன் இருந்திருக்கிறேன் என்பதையும், தொகுப்பாக அவரது கவிதைகளை வாசிக்கக் காத்திருந்தேன் என்பதையும் மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.
ஞாயிறு, 31 மே, 2026
தன்னை மறக்கும் தருணம்
#1.
புதன், 27 மே, 2026
சிரிக்கும் இதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (27) - பண்புடன் இணைய இதழில்..
சிரிக்கும் இதயம்









