1.
கிழக்கின் ஒளி
திறக்கும் தாமரை
நாளின் முதல் சொல்.
2.
காய்ந்த இலை
சலசலக்கும் காற்றில்
வழியும் வெப்பம்.
3.
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
கைவினை மற்றும் கலைப் பொருட்கள்:
#1
#2
க்ளொய்சொன்னே கலை (Cloisonné Art):
க்ளொய்சொன்னே என்பது உலோகப் பொருட்களை வண்ணமயமான பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கும் ஒரு தொன்மையான கலைநுட்பம். இதில் பொதுவாக தங்கத்தால் செய்யப்பட்ட உலோகத் தகடுகள் அல்லது கம்பிகள் மூலம் சிறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்குள் வண்ணப் பொருட்கள் நிரப்பப்படுகின்றன.
சமீபத்திய நூற்றாண்டுகளில் கண்ணாடிப் பளிங்கு எனாமல் (vitreous enamel) பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் வெட்டப்பட்ட ரத்தினக் கற்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவை பதிப்பாகப் பயன்படுத்தப்பட்டன.