ஞாயிறு, 19 ஜூலை, 2026

புயலும் பூக்கும்

#1

"மையம் கொண்ட மனது 
புயல்களால் அசையாது என்றில்லை. 
எங்கே நிலைநிற்க வேண்டும் என்பதை 
அது அறிந்திருக்கிறது."

#2.
"ஒருமுறை தொடங்கிவிட்ட வளர்ச்சிக்கு 
எல்லைகள் இல்லை."

#3.
புயல்களும் கூட பூக்களை கொண்டு வரும் 
என்பதை 
மழை லில்லி மலர்கள் நமக்கு 
நினைவூட்டுகின்றன.

#4.
"நாம் உண்மையில் எங்கு சேர வேண்டியவர்கள் என்பதைக் கண்டறிவதே

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin