செவ்வாய், 7 ஜூலை, 2026

மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் - ராஜேஷ் வைரபாண்டியனின் "அறல்" சிறுகதைத் தொகுப்பு - வாசிப்பனுபவம்

 

னித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன.

ஆனந்த விகடனில் வெளியான சமயத்தில் பரவலாகக் கவனத்தை ஈர்த்தக் கதை 'சின்னக்கிளி குட்டியப்பன்'. வளர்ப்பு தாய்மையின் உணர்வுப் போராட்டங்களை ஆழமாகச் சித்தரிக்கிறது.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

விரியும் உலகம்

 1. 

"உங்களுக்குள் இன்னும் நீங்கள் சந்திக்காத பேராற்றல் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்."


2.  
"உள்ளுணர்வும் அர்ப்பணிப்பும், எதை எங்கு வைக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறியும்."

3. 
"மிக அறிவார்ந்த பதில் ஒரு சிந்தனையாக வெளிப்பட வேண்டியதில்லை. சில நேரங்களில் அது ஒரு பார்வை."

4.
"நம் முடிவுகள் எதையும் மாற்றுவதில்லை;

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin