#1
“மலரும் ஒவ்வொரு பூவும் இயற்கையின் ஆன்மா.”
_ Gérard de Nerval
#2
“ஒவ்வொரு மொட்டும்
ஒரு மலராவதற்கு வேண்டிய அத்தனையையும்
கொண்டுள்ளது.”
#3
“முழுமையான மகிழ்ச்சியும் சுதந்திரமும் கிடைக்க
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
#1
#1
தேரி. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், அற்புதம்! ‘ஒவ்வொரு நாளும் ஒருசில அத்தியாயங்கள்’ என முடிவெடுத்து ஆரம்பித்தேன். ஆயின் ஆவல் மிக, தொடர்ச்சியாக மூன்று தினங்களில் வாசித்து முடித்தேன்.
காட்சிகளாக விரியும் கிராமத்து மக்களின் எளிய வாழ்க்கை, சீரிய எழுத்து நடை, ரசிக்க வைக்கும் வட்டார வழக்கு, ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கண் முன் கொண்டு வந்த சிறப்பு, நுட்பமானக் கதைப் பின்னல், வாசகரின் ஆர்வத்தைத் தூண்டியபடி சென்று உரிய நேரத்தில் ஒவ்வொன்றாகக் கட்டவிழ்க்கப்பட்ட முடிச்சுகள்!
கஞ்சுகம்
#1