ஓவியமான ஒளிப்படம்; 'பண்புடன்' போட்டி; பெங்களூர் நகர் உலா
எனது ஒளிப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ஓவியர் சண்முகநாதன் கருப்பையா (சதங்கா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதி வந்தவர்) உருவாக்கிய கலைப்படைப்பு:
எனது படம்:
எனது கேமரா பதிந்த காட்சியை, அவரது திறமை மறக்க முடியாத ஒன்றாக மனதில் நிறுத்தி விட்டது. அவருக்கு எனது அன்பும் நன்றியும்!
நினைவுகளின் மீட்டலாக,
இதற்கு முன்னர் 2015_ஆம் ஆண்டு சதங்கா வரைந்து பரிசளித்த திருநாகேஸ்வரம் புஷ்கரணி படம் “இங்கே”:
இதே போல் ஓவியர் யோகேஷ் காண்ட் நான் எடுத்த பூக்களின் படத்தை வாட்டர் கலர் ஓவியமாக்கிய பகிர்வு (2022) “இங்கே”.
*
பண்புடன் மின்னிதழ் தனது முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அறிவித்திருக்கும் போட்டியைப் பற்றி உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருக்கக் கூடும். எனினும் தவறவிட்டவர்களுக்குப் பயனாகும் என அறிவிப்பை இங்கே பகிருகிறேன்:
#
படைப்புகளை வேர்ட் ஃபைலாக யூனிகோட் எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.
*
நகர் உலா
எம்.ஜி. ரோட்
மெட்ரோ ஸ்டேஷன்:
“ஒவ்வொரு ரயில் நிலையமும் முன்னோக்கி நகரும் கலையை கற்றுத் தருகிறது.”
# 1

.jpg)








