மாபெரும் தப்பிப்பு
“கேள்”, என்றான் அவன்,
“ஒரு வாளிக்குள் நண்டுகள் கொத்தாக இருப்பதை
எப்போதேனும் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை,” என்றேன் நான்.
“சரி. அங்கு என்ன நடக்குமெனில்
அவ்வப்போது ஒரு நண்டு
மற்ற நண்டுகளின் மேல் ஏறி
வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும்.
அது தப்பித்து வெளியேறப் போகும் தருணத்தில்



