முத்துச்சரம்
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
வியாழன், 20 ஆகஸ்ட், 2026
கார்முகில் நீங்கும் கரைந்து - ஈற்றடிக்கோர் பாட்டு - பண்புடன் இதழ்: 15
எதுவும் கடந்து போகும்
மழைக்குப் பின்
இரவெல்லாம்
சன்னலில்
சொட்டும் நீர்
தட்டும் ஓசை—
துளிக்குப் பின் துளியாக
இருளிடம் சொல்ல
இன்னும் ஏதோ இருப்பது போல்
அசைவின்றி நிற்கும் மரங்கள்—
To read more»
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
LinkWithin