பொழுது விடியும் முன்பே
அவர்கள் புறப்பட்டனர்.
அவர்களது வலைகள்
நம்பிக்கையால் கனத்திருந்தன.
அமைதியாக இருந்தது
அடிவானம்.
நீல நிறத்தைப் பரப்ப
ஆயத்தமாகிக் கொண்டிருந்தது
ஆகாயம்.
அவர்களது தோலில்
நினைவுகளைப் போல்
ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..
மைசூர் விலங்கியல் பூங்காவில் எடுத்தப் படங்களைத் தொகுப்பாக “வாழிடம் மாறி வசிக்கும் வனவிலங்குகள்” எனவும், தனித் தனி விலங்குகளின் படங்களைத் தகவல்களுடனுமாகப் பல பதிவுகள் பதிந்திருந்தேன். அந்த வரிசையில் தொடர்ந்து மேலும் ஃப்ளிக்கரில் பதிந்து வந்த படங்களின் தொகுப்பு.
#2 காந்திமதி தாயார் கோபுரம்
#3 அம்மன் சன்னதி கொடிமரம் (துவஜஸ்தம்பம்)
பேசும் வானம்
#1. “உங்களுக்கேயான நேரத்தை முழுமையாக ஏற்றிடுங்கள்.”