நாம் மிகவும் பற்றிக் கொள்ளும்
இந்த விஷயங்கள்
உயர்வான எதனுடனும்
தொடர்புடையவை அல்ல.
சலிப்பினாலோ பயத்தினாலோ
பணத்தினாலோ அல்லது
முறிந்த அறிவினாலோ
நாம் இவற்றைச் செய்கிறோம்.
நமது வட்டமும்
நமது மெழுகுவர்த்தியின் ஒளியும்
சிறியது,
மிகச் சிறியது.
அதைத் தாங்க முடியாதவராக


.jpg)
