ஞாயிறு, 29 ஜூன், 2025

அன்பெனப்படுவது யாதெனில்..

  #1

"சத்தம் மிகுந்த உலகில், 
உங்கள் சகிப்புத் தன்மைதான் 
உண்மையான வலிமை."

#2
"சில நேரங்களில், 
கடந்த காலத்தை விட்டு வெளிவர, 
முன்னோக்கிப் பார்ப்பதுவே ஒரே வழி."


#3
"வாழ்க்கை என்பது பல பாதைகளால் நிரம்பிய பயணம்; 
அதில் எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்பது கடினமானது, 
ஆயினும்

வெள்ளி, 27 ஜூன், 2025

பிளைத் நாணல் கதிர்க்குருவி ( Blyth's Reed Warbler )

 

ஆங்கிலப் பெயர்:  Blyth's Reed Warbler
உயிரியல் பெயர்: Acrocephalus dumetorum 
வேறு பெயர்: பிளைத்தின் நாணல் வார்ப்ளர்

#2
பிளைத் நாணல் கதிர்குருவி ஒரு சிறிய பழுப்பு நிற பறவை ஆகும். முதன்முதலில் இப்பறவை 1849 ஆம் ஆண்டு ஆங்கில விலங்கியல் நிபுணர் எட்வர்ட் ப்ளைத்தால் முறையாக விவரிக்கப்பட்டது. அதனாலேயே  எட்வர்ட் பிளைத்தின் நினைவாக பெயரிடப்பட்டது. 

#3

ஞாயிறு, 22 ஜூன், 2025

ஆரோக்கியமான உணர்வு

 #1
“மனித உணர்வுகளிலேயே மிக ஆரோக்கியமானது, 
நன்றியுணர்வு.”
_ Zig Ziglar 

#2
“உங்கள் இலக்குகளை நீங்கள் அடையும் போது, 
புதிய இலக்குகளை நிர்ணயுங்கள். 
அதுவே நீங்கள் வளர்வதற்கான வழி.”


#3
“முழுமையான மலர்ச்சியிலும், 

செவ்வாய், 17 ஜூன், 2025

கோல்கொண்டா கோட்டை ( ii ) - ஹைதராபாத் (5)

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - “இங்கே

நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து விட்டிருந்த போதிலும், ஆங்காங்கே சிதைந்து போயிருப்பினும், கட்டுமானக் கலையின் அற்புதமான அழகும் பழங்காலத்தைய பொறியியல் திறனும்  ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படவே செய்கிறது. 

#1

வெற்றி நுழைவாயிலின் வெளிப்புறம்..

#2

இடப்புறச் சுவர்..

#3

வலப்புறச் சுவர்

#4 
கோட்டையின் சுற்றுச் சுவர்

#5
கோட்டையை நோக்கி..

ஞாயிறு, 15 ஜூன், 2025

நம்பிக்கையின் நிறங்கள்

 'கனவுடன் விரியக் காத்திருக்கும் ஒரு சிறிய ரோஜாவால், உலகை நம்பிக்கையின் நிறங்களால் வண்ணமயமாக்கிட முடியும்.'


#2
'ஒருவருக்கு களையாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அழகிய காட்டுப்பூவாகக் காட்சி தரும்.'

#3
'இயற்கையின் நம்பிக்கை மிகத் தெளிவாக வெளிப்படுகிறது

வெள்ளி, 13 ஜூன், 2025

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - ஹைதராபாத் (4)

 கோல்கொண்டா கோட்டை:

#1


#2

கோல்கொண்டா கோட்டை, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்திற்கு மேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோட்டை. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா என்பது கவனத்திற்குரியது.

#3

பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராக இருந்தது கோல்கொண்டா. இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்டமான கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.

ஞாயிறு, 8 ஜூன், 2025

இன்றைய தெய்வீக விருந்தினர் - பிரம்மக் கமலங்கள்

 

பூர்வமாக பூக்கும் பிரம்மக் கமல மலர்களைப் பற்றித் தகவல்களுடன் முன்னரும் பலமுறை பகிர்ந்திருக்கிறேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில்..

ந்த முறை முழுதாக மூன்றாண்டு காலக் காத்திருப்பிற்குப் பிறகு தோட்டத்தின் ஒருபக்கச் செடியில் இரண்டும் மறுபக்கத்தில் நாலுமாக ஆறு மொட்டுகளைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி :).

#2

#3 இரட்டையர்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin