செவ்வாய், 16 மே, 2017
ஞாயிறு, 14 மே, 2017
அம்மா என்றால் அன்பு - அன்னையர் தின வாழ்த்துகள்!
லேபிள்கள்:
அனுபவம்,
ஞாயிறு,
பேசும் படங்கள்,
வாழ்க்கை,
வாழ்த்துகள்
சனி, 29 ஏப்ரல், 2017
அண்டிப் பிழைக்கும் ஆசியக் குயில்கள் - தெரிஞ்சுக்கலாம் வாங்க..
#1
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் ஆசியக் குயில் வகை பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன.
#2
குயில் மரத்தில் மட்டுமே வாழும் பறவை, தரையில் காணப்படாது. சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும். குயிலுக்கு ‘காளகண்டம்’ என்ற பெயரும் உண்டு.
ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
#3
பெண் குயில் பழுப்பு அல்லது சாம்பல் நிற உடலுடன், மேலே முத்து முத்தாக வெண் புள்ளிகள் நிறைந்து காணப்படும்.
#4
கிளிகள் போன்று கூட்டமாக அல்லாமல் குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். ..
ஆண் குயில்
![]() |
ஆசியக் குயில் - Asian Koel
உயிரியல் பெயர் - Eudynamys scolopacea
|
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் ஆசியக் குயில் வகை பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன.
#2
பெண் குயில்
குயில் காகத்தைவிட சற்று சிறியதாக ஆனால், உருண்டு திரண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் நீண்டிருக்கும்.
குயில் மரத்தில் மட்டுமே வாழும் பறவை, தரையில் காணப்படாது. சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும். குயிலுக்கு ‘காளகண்டம்’ என்ற பெயரும் உண்டு.
ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
#3
#4
கிளிகள் போன்று கூட்டமாக அல்லாமல் குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். ..
புதன், 26 ஏப்ரல், 2017
கிருஷ்ணராஜபுர ஏரியும்.. பெங்களூர் நீர் நிலைகளும்..
#1
40 ஏக்கர் பரப்பளவிலான வெங்கையா அல்லது வெங்கைநகரே ஏரி, பெங்களூரின் (Old Madras Road) பழைய சென்னை சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் வரையிலும் இது மோசமான நிலைமையில் இருந்தது. ஏரி முழுவதும் தீங்கு விளைவிக்கும் நீர் பதுமராகம் மற்றும் களைகளால் நிரம்பியிருந்திருக்கிறது. மேலும் மோசமாகும் முன் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டத்தில், பெங்களூர் மாநகராட்சி 15 வருடங்களுக்குப் பராமரிக்குமாறு ஏரியை Lake Development Authority (LDA) - ஏரி வளர்ச்சி அதிகாரக்குழுவிடம் ஒப்படைத்தது. ஏரியை ஓரளவுக்கு சீரமைத்த LDA, “ஃபேன்டஸி லகூன்” என்ற பெயரில் இயங்கும் தீம் பார்க் நிர்வாகத்திடம் மாதாந்திர வாடகைத் திட்டத்தில், ஒப்படைத்து விட்டது.
#2
ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.
#3
#2
ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.
#3
லேபிள்கள்:
கட்டுரை/சமூகம்,
சமூகம்,
சுற்றுச் சூழல்,
பெங்களூர்
ஞாயிறு, 23 ஏப்ரல், 2017
எளிய மனிதர்களும்.. எழுதப்படாத கதைகளும்..
லேபிள்கள்:
ஞாயிறு,
நம்மைச் சுற்றி உலகம்,
பேசும் படங்கள்
புதன், 19 ஏப்ரல், 2017
இரட்டைவால் குருவி (Black Drongo)
சிறு பாடும் பறவையான இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவியானது, கிளை அல்லது கொம்பினைப் பற்றிக் கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய passerine பறவையினஞ் சார்ந்தது. சிட்டுக்குருவியை விடச் சற்றே பெரிதான இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் Black Drongo எனப்படும். இதன் உயிரியல் பெயர் 'Dicrurus macrocercus'.
திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என்கிறார்கள்.
செவ்வாய், 18 ஏப்ரல், 2017
இவனும் அவனும் - சிறுகதைத் தொகுப்பு - ஒரு பார்வை
மனிதர்களை, அவர்களது பல்வேறு குணாதிசயங்களை, மேன்மையான கீழ்மையான எண்ணங்ளை, புரிந்து கொள்ள முடியாத மனச் சிக்கல்களை, கனவுகள் - நம்பிக்கைகள் - ஏமாற்றங்களை, சமூக அவலங்களை தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார் தன் எழுத்தெங்கிலும் கதாசிரியர் திரு. ஹேமலதா பாலசுப்பிரமணியம்.
1950ஆம் ஆண்டு முதல் 1980 வரையிலுமாக பல பத்திரிகைகளில் வெளியானவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கதைகளின் தொகுப்பே “இவனும் அவனும்”.
லேபிள்கள்:
** திண்ணை,
கட்டுரை,
சிறுகதை,
நூல் மதிப்புரை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













