ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

சின்ன விஷயங்கள்

 #1

வாழ்க்கை என்பது உண்மையில் 
ஒன்றை அடுத்து ஒன்றென, 
இத்தருணங்களால் ஆன கொத்து!”
_ Rebecca Stead

#2
“மன்னிப்பு கடந்த காலத்தை மாற்றாது, 
ஆனால் எதிர்காலத்தை விரிவாக்கும்.”

#3 
"நீங்கள் 
எப்போதும் தயாராகவும்,

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் - கோபுர தரிசனம்.. உற்சவ மூர்த்தி திருவீதி உலா..

 #1

திருக்கோபுரமும் திருக்குளமும்

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு இரு தினங்கள் முன்னதாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைத் தரிசனம் செய்யும் பேறு கிடைத்தது. ஓரளவுக்குக் கூட்டம் இருந்தாலும் கூட பக்தர்களை நிதானமாக தரிசிக்க அனுமதித்தது மனதுக்கு நிறைவைத் தந்தது. கோயிலுக்குள்ளே படங்கள் அனுமதியில்லை ஆதலால் கோபுர தரிசனமும், உற்சவ மூர்த்தியின் பவனியும் படங்களாக உங்கள் பார்வைக்கு..

#2

ராஜகோபுரம்

கீழ் வரும் தகவல்கள்.. விக்கிபீடியாவிலிருந்து:

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து 12 கிமீ  தொலைவில் அமைந்த பழமையான குடைவரைக் கோயில். சிறிய மலையின் அடிவாரத்தில் உள்ளது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

எதுவரையிலும்?

#1

“வருங்காலத்தை முன்மதிப்பிட சிறந்த வழி, 
அதை சேர்ந்து உருவாக்குவதே.”
 _ Peter Drucker


#2

“எது வரையிலும் நீங்கள் முயன்றிட வேண்டும்? 
அது வரையிலும். 
உங்கள் இலக்குகளை அடையும் வரையிலும், 
உங்கள் தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளும் வரையிலும்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin