வெள்ளி, 9 ஜனவரி, 2015

அரங்கு எண் 304, வீரபாண்டிய கட்டபொம்மன் வீதி


வாசிப்பவருக்கும் பதிப்பகத்தாருக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து வருகிற சென்னைப் புத்தகக் கண்காட்சி, இன்று தொடங்கி 21 ஜனவரி 2015 வரையிலும் நடைபெறவிருக்கிறது.


அதில்,
அரங்கு எண் 304_ல் கிடைக்கின்றன அகநாழிகைப் பதிப்பகத்தின் அனைத்து வெளியீடுகளும், அவற்றோடு எனது நூல்களும்:)!

இன்று அரங்கு எண் 304_ல்
[படம் நன்றி: அகநாழிகை பொன்.வாசுதேவன்]


2013, 2014 மற்றும் - ஜனவரி 2015
அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள்

கவிதைகள்
-----------------
விரல் முனைக் கடவுள் - ஷான் (ரூ.80)
சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர் (ரூ.70)
மௌன அழுகை - மு.கோபி சரபோஜி (ரூ.70)
மலைகளின் பறத்தல் - மாதங்கி (ரூ.80)
ஏன் என்னைக் கொல்கிறீர்கள் - க.இராமசாமி (ரூ.60)
என் வானிலே - நிம்மி சிவா (ரூ.50)
யுகமழை - இன்பா சுப்ரமணியன் (ரூ.70)
கவிதையின் கால்தடங்கள் (50 கவிஞர்களின் 400 கவிதைகள்) -
தொகுப்பாசிரியர் : செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.230)
அன்ன பட்சி - தேனம்மை லட்சுமணன் (ரூ.80)
சிறகு விரிந்தது - சாந்தி மாரியப்பன் (ரூ.80)
இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி (ரூ.80)
தனியள் - தி.பரமேசுவரி (ரூ.100)
அவளதிகாரம் - வசந்த் தங்கசாமி (ரூ.200)
சிவப்பு பச்சை மஞ்சள் வௌ¢ளை - செல்வராஜ் ஜெகதீசன் (ரூ.70)
மணல் மீது வாழும் கடல் - குமரகுரு அன்பு (ரூ.70)
ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - உமா மோகன் (ரூ.70)
அக்காவின் தோழிகள் - நீரை. மகேந்திரன் (ரூ.60)
தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார் (ரூ.90)

சிறுகதைகள்

------------------

சுனை நீர் - ராகவன் ஸாம்யேல் (ரூ.110)

தாத்தா தோட்டத்து வௌ¢ளரிக்காய் - இராய. செல்லப்பா (ரூ.120)

அடை மழை - ராமலக்ஷ்மி (ரூ.100)

குறுக்கு மறுக்கு - சிவக்குமார் அசோகன் (ரூ.70)

முப்பத்தி நாலாவது கதவு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
- தமிழில் : புல்வெளி காமராசன் (ரூ.120)

சக்கர வியூகம் - ஐயப்பன் கிருஷ்ணன் (ரூ.80)

வற்றா நதி - கார்த்திக் புகழேந்தி (ரூ.120)

அம்மாவின் தேன்குழல் - மாதவன் இளங்கோ (ரூ.130)

என்றாவது ஒரு நாள்
(ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள்)
- ஹென்றி லாசன் - தமிழில் : கீதா மதிவாணன் (ரூ.150)

கட்டுரைகள்

------------------

வெயில் புராணம் - உமா மோகன் (ரூ.25)

கலிகெழு கொற்கை
(மீனவர் வாழ்வியலை முன்வைத்து ஜோ டி குரூஸ் படைப்புலகம்)
தொகுப்பாசிரியர் : தி.பரமேசுவரி (ரூ.240)

யாருக்கானது பூமி? - பா.சதீஸ் முத்து கோபால்
(சூழலியல் - காட்டுயிர் பாதுகாப்பு - பறவையியல் கட்டுரைகள்)
(ரூ.140)

பேயாய் உழலும் சிறுமனமே - இளங்கோ டிசே (ரூ.150)

நாவல்

---------

நுனிப்புல் - வெ.இராதாகிருஷ்ணன் (ரூ.130)
**

இவற்றுடன் பிற பதிப்பகங்களின் நூல்களும் இங்கு கிடைக்கின்றன.


இந்த வருடம் புத்தகம் வெளியிடும் நண்பர்களுக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! வாசிப்பை நேசிப்போர், விரும்பும் புத்தகங்களைக் கண்காட்சியில் வாங்கிப் பயனுறலாம்!

*** 

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin