வியாழன், 15 ஜனவரி, 2015
செவ்வாய், 13 ஜனவரி, 2015
‘தூயோமாய் வந்தோம்..’ திருப்பாவை - பரதம் (பாகம் 2)
#1 நாராயணனே நமக்கே பறை தருவான்.. [Explored in Flickr]
#2 எல்லே இளங்கிளியே.. இன்னம் உறங்குதியோ..?
#3 சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்!
#2 எல்லே இளங்கிளியே.. இன்னம் உறங்குதியோ..?
#3 சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்!
லேபிள்கள்:
அனுபவம்,
திருப்பாவை,
நெல்லை,
பரதம்,
பேசும் படங்கள்,
மார்கழி
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
‘கைவழி நயனஞ் செல்ல..’ கம்பர் - பரதம் (பாகம் 1)
தசராவையொட்டி நெல்லையில் நடைபெற்ற நடன நிகழ்வொன்றில் இரண்டு மூன்று
குழுக்களாகச் சிறுமியர் அற்புதமாக ஆடி, பார்வையாளர்களின் பாராட்டுகளை
அள்ளிச் சென்றார்கள். சுமார் நாற்பதடி தொலைவிலிருந்து ஜூம் செய்து எடுத்த
படங்களில் திருப்தியாக வந்தவற்றை ஃப்ளிக்கரில் பகிர்ந்தேன். இரண்டு
பாகங்களாக இங்கேயும் தொகுக்கிறேன் நீங்களும் கண்டு மகிழ..
#1 மஹிஷாசுரமர்த்தினி
#2 ‘கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா ~
#3 ‘சொல்லடி சிவசக்தி..
#1 மஹிஷாசுரமர்த்தினி
#2 ‘கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா ~
![]() |
| நின்றன்கீதம் இசைக்குதடா நந்தலாலா~ ~’ |
லேபிள்கள்:
அனுபவம்,
ஞாயிறு,
நெல்லை,
பரதம்,
பேசும் படங்கள்
சனி, 10 ஜனவரி, 2015
கனவும் இலக்கும்
#1
“குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை உயர்த்துங்கள்.
இடியல்ல, மழையே பூக்கச் செய்கிறது மலர்களை.” -ரூமி
#2
“புதிதாய் ஒன்றைத் தொடங்க அதில் முழுதாய்த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் தேர்ச்சியுற, ‘தொடங்குதல்’ அவசியம்.”
- Joe Sabha
#3
“கடந்த காலம் எத்தனைக் கடினமானதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மீண்டும் தொடங்கலாம் எப்போதும்.”
_ புத்தர்
“குரலை உயர்த்தாமல், வார்த்தைகளை உயர்த்துங்கள்.
இடியல்ல, மழையே பூக்கச் செய்கிறது மலர்களை.” -ரூமி
#2
“புதிதாய் ஒன்றைத் தொடங்க அதில் முழுதாய்த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆனால் தேர்ச்சியுற, ‘தொடங்குதல்’ அவசியம்.”
- Joe Sabha
#3
“கடந்த காலம் எத்தனைக் கடினமானதாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மீண்டும் தொடங்கலாம் எப்போதும்.”
_ புத்தர்
வெள்ளி, 9 ஜனவரி, 2015
வியாழன், 8 ஜனவரி, 2015
எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 6 & 7)
லேபிள்கள்:
** அதீதம்,
கவிதை,
தமிழாக்கம்,
மொழிபெயர்ப்பு இலக்கியம்
வெள்ளி, 2 ஜனவரி, 2015
மண் வாசனை - நெல்லை ஓவியர் மாரியப்பன் - பாகம் (2)
அடுப்பு ஊதும் பெண்மணியில் ஆரம்பித்து மஞ்சள் நீர் விளையாட்டு; பந்து விளையாட்டு; ஆனையும் பாகனும்; குடத்தில் தண்ணீர் எடுத்து வரும்.., குடை பிடித்து நடக்கும்.., கோவில் வாசலில் செருப்புகளை விடும்.., குறுஞ்செய்தி கண்டு புன்முறுவல் பூத்து நிற்கும்.., குத்துவிளக்கேற்றும்.. இளம் பெண்கள்; மரக்கிளைகளில் ஆனந்தமாய் அமர்ந்து அரட்டை அடிக்கும் சிறார், கோழிகளைத் துரத்தி விளையாடும் குட்டீஸ்... என தத்ரூபமான நீர் வண்ண ஓவியங்களாக மண்வாசனை கமழும் கிராமியக் காட்சிகள் பதிமூன்று:
#1
#2
#3
எல்லா ஓவியங்களும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததால் சூரியனார் மரக்
கிளைகளின் வழியாக எட்டி எட்டி ஓவியங்களை இரசித்ததன் பிரதிபலிப்பும் எடுத்த
படங்களில் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பொறுத்திடுக :)!
#4
#1
#2
#3
![]() | |
அட, பாகன் ஏறவும் இறங்கவும் யானை இப்படிக் காலைத் தூக்கிக் கொடுக்கும் அழகை இப்போதுதான் கவனிக்கிறேன்.
#4
லேபிள்கள்:
அனுபவம்,
கண்காட்சி,
சித்திரம் பேசுதடி,
நெல்லை,
பெங்களூர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










.jpg)
.jpg)
.jpg)