#1
"வாழ்வாதாரம் என்பது ஒரு வழிமுறையல்ல, செழித்து வளர்வதற்கான பணி."
#2
"உள்ளம் உறுதியாக இருக்கும்போது, கண்கள் உலகிற்குச் சொல்கின்றன."
#3
"புரிந்து கொள்ள ஒரே மாதிரி சிந்திக்க வேண்டியதில்லை, கேட்பதற்கான அக்கறை இருந்தால் போதும்."
#4
"முயற்சி என்பது கனவுகளுக்கும் சாதனைக்கும் இடையிலான பாலம்."
#5
"அதிக சிந்தனை தெளிவை குழப்பமாக மாற்றுகிறது." #6
"வாழ்க்கை சமநிலையைப் பற்றியது, கிளைகளுக்கு வேர்கள் தேவைப்படுவது போல, சிறகுகள் வானத்தைத் நாடுகின்றன."
#7
*எச்சரிக்கையே பாதுகாப்பின் விதை, விழிப்புணர்வே வெற்றியின் வேர்.
பறவை பார்ப்போம் - பாகம்: 129
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 213
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.]
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக