#1
“மனித உணர்வுகளிலேயே மிக ஆரோக்கியமானது,
நன்றியுணர்வு.”
_ Zig Ziglar
#2
“உங்கள் இலக்குகளை நீங்கள் அடையும் போது,
புதிய இலக்குகளை நிர்ணயுங்கள்.
#3
#4
“ஒளியை நோக்கி நீண்டு,
வளர்வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்,
#5
“உண்மையான அழகு வலிந்து தோற்றமளிப்பதில்லை.
காலத்தைக் கடந்த பொலிவு அது.”
பூக்கள் பேசும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
நன்றி உணர்வு எப்போதும் வேண்டும்.
ஆம். நன்றி கோமதிம்மா.
நீக்குஅச்சமின்றி மலர்ந்துள்ள அத்தனை மலர்களும் அழகு. வரிகள் தாங்கி நிற்கின்றன.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஅத்தனை படங்களும் அவ்வளவு அழகு!
பதிலளிநீக்குகூடவே வரிகளும் அதுவும் இரண்டாவது வாசகம். மனிதருக்கும் பொருந்தும். முழுமையாக மலர்ந்தாலும் அடக்கம் தேவை எனும் வரி!
கீதா
நன்றி கீதா.
நீக்கு