கடந்த ஞாயிறு மாலை பெங்களூர் கப்பன் பார்க்கில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வாகை அமைப்பின் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. இணையத்தில் வலைப்பூ மூலமாக இயங்க ஆரம்பித்த கடந்த நான்கரை வருடங்களில் சந்திப்புகள் சில நடந்திருக்கின்றன, இதே கப்பன் பூங்காவில். விரல் விட்டும் எண்ணும் அளவில், வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தபோது நிகழ்ந்தவை. (இன்னொரு சமயம் முந்தைய சந்திப்புகள் குறித்தும் பகிர்ந்திடுகிறேன்.) புகைப்பட ஆர்வலர்கள் சந்திப்பாக ஒருமுறை. இவை எல்லாமே பதிவுகள், மின்னஞ்சல், அலைபேசிகளின் வாயிலாக முன்னதாக அறிமுகமானவர்களின் சந்திப்பாக இருந்திருக்கின்றன. மாறாக முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது ‘வாகை’.
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 8 ஜனவரி, 2013
பெங்களூர் ‘வாகை’ முதல் சந்திப்பு - வா. மணிகண்டனின் ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ கவிதைத் தொகுப்பு வெளியீடு
கடந்த ஞாயிறு மாலை பெங்களூர் கப்பன் பார்க்கில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வாகை அமைப்பின் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. இணையத்தில் வலைப்பூ மூலமாக இயங்க ஆரம்பித்த கடந்த நான்கரை வருடங்களில் சந்திப்புகள் சில நடந்திருக்கின்றன, இதே கப்பன் பூங்காவில். விரல் விட்டும் எண்ணும் அளவில், வெளியூர்களிலிருந்து நண்பர்கள் வந்தபோது நிகழ்ந்தவை. (இன்னொரு சமயம் முந்தைய சந்திப்புகள் குறித்தும் பகிர்ந்திடுகிறேன்.) புகைப்பட ஆர்வலர்கள் சந்திப்பாக ஒருமுறை. இவை எல்லாமே பதிவுகள், மின்னஞ்சல், அலைபேசிகளின் வாயிலாக முன்னதாக அறிமுகமானவர்களின் சந்திப்பாக இருந்திருக்கின்றன. மாறாக முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது ‘வாகை’.
லேபிள்கள்:
இலக்கியம்,
கட்டுரை/அனுபவம்,
சந்திப்பு,
நூல் வெளியீடு,
பெங்களூர்,
வாகை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
