ஞாயிறு, 28 ஜூன், 2026

காலத்தே மலரும்

#1
"நம்பிக்கையோடு விதைக்கப்படுவது, காலத்தே மலரும்."

2.
மென்மை பலவீனம் அல்ல. அது ஒரு வலிமை.

3.
"மின்னுவதை உலகம் கவனிக்கும். ஒளிர்வதை உலகம் நினைவில் வைத்திருக்கும்.".

4.
"நாம் பிறரை மதிப்பிடுவதை நிறுத்தும் தருணத்தில்தான், உலகம் தன்னை நமக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறது."

5.
"வானும் மண்ணும் பேசிக் கொள்ளும் மொழியை நாம் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறோம்."

6.
அமைதியான ஒரு இருப்பு, உலகையே ஒளிமயமாக்க முடியும்.

7.
ஒவ்வொரு புயலிலும்... தாங்கிடு; வளர்ந்திடு; வலிமையுடன் எழுந்திடு.

8.
எதிர்காலம் பெரும்பாலும் மென்மையான வடிவங்களிலேயே மறைந்திருக்கிறது.
 *
[வெவ்வேறு வகையைச் சேர்ந்த மலர்களின் தொகுப்பு, எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்...] 
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 235
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin