ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

உணராத ஆற்றல்

#1
"அமைதியைத் தேர்ந்தெடுங்கள்; அதுவே உங்கள் சிறந்த எண்ணங்கள் வாழும் இடம்."

#2
"மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், அவர்கள் உங்களைப் பற்றி அரிதாகவே நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால்." 
- எலினோர் ரூஸ்வெல்ட்


#3 
"அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள்.பயனற்ற எண்ணங்களை விட்டுவிடுங்கள்."

#4
“கிடைக்கும் அமைதியான ஒரு நொடி, நமக்குள் இருக்கிறது என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடும் மௌனமான வலிமை.

#5.
“கம்பிகளுக்கு வெளியே கிடைக்கும் ஒரு நொடி, சிறைப்பட்ட இதயத்திற்கு, சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது.” 

#6.
“தப்பிக்க அல்ல, தெளிவாகக் காண உயர்ந்து செல்.”


#7.
“உண்மை உரக்கச் சத்தமிடுவதில்லை. அது நிலைத்து நிற்கிறது, அதுவே போதுமானது..

#8. 
“தன்னை தாங்கும் காற்றில் நம்பிக்கை வைப்பதே சுதந்திரம்.”
  5 ஜனவரி, தேசிய பறவைகள் தினம் 2026_ன்
“A Bird in Flight is Poetry in Motion” 
எனும் கருவுக்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படம்:
*
பறவை பார்ப்போம் - பாகம்: 137
**

5 கருத்துகள்:

  1. அனைத்து பறவை படங்களும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை ராமலக்ஷ்மி.
    ஆம், உணராத ஆற்றல் நிறைய இருக்கிறது உணர்ந்து விட்டால் அமைதிதான்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்துப் படங்களும் பிரமாதம். கூடவே வரிகளும் அருமை

    நம் ஆற்றலை உணரும் போது அமைதி வந்துவிடும். நம்மை நாமே அறிதல்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை நாமே அறிதல்.. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி கீதா.

      நீக்கு
  3. முதலில் அடித்த கருத்து முழுசா அடிக்கும் முன்னரே கர்சர் குதித்து வெளியிட்டுவிட்டது

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin