#2
"மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள், அவர்கள் உங்களைப் பற்றி அரிதாகவே நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால்."
#3
#4
#5.
“கம்பிகளுக்கு வெளியே கிடைக்கும் ஒரு நொடி, சிறைப்பட்ட இதயத்திற்கு, சுதந்திரம் எப்படி இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது.”
#7.
“உண்மை உரக்கச் சத்தமிடுவதில்லை. அது நிலைத்து நிற்கிறது, அதுவே போதுமானது..
#8.
“தன்னை தாங்கும் காற்றில் நம்பிக்கை வைப்பதே சுதந்திரம்.”
5 ஜனவரி, தேசிய பறவைகள் தினம் 2026_ன்
“A Bird in Flight is Poetry in Motion”
எனும் கருவுக்காக ஃப்ளிக்கர் தளத்தில் பதிந்த படம்:
*
பறவை பார்ப்போம் - பாகம்: 137
**


%20-.jpg)





அனைத்து பறவை படங்களும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குஆம், உணராத ஆற்றல் நிறைய இருக்கிறது உணர்ந்து விட்டால் அமைதிதான்.
நன்றி கோமதிம்மா.
நீக்கு