ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

மெளனத்தின் பலன்

 #1

"அனைத்தைக் காட்டிலும் தைரியமே 
ஒரு போர் வீரனது முதன்மை குணம்."
_ Carl von Clausewitz


#2
"மெளனத்தின் பலன் மன அமைதி!"

#3
"ஒன்று வாசிக்க தகுந்தபடி எதையாவது எழுது
 அல்லது 
எழுதத் தகுந்தபடி எதையாவது செய்திடு."
_ Benjamin Franklin
[Egyptian scribe]

#4
"நீங்கள் தேர்வு செய்தபடி வாழ்ந்திட 
உங்கள் வாழ்க்கை உங்களுடையதே."
_Cassandra Clare
[David Of Michelangelo]

#5
"சில நேரங்களில் நாம் சோதனைக்கு உள்ளாவது
நமது பலவீனங்கள் வெளிப்படுவதற்காக அன்று,
நமது வலிமையைக் கண்டறிவதற்காக."


#6
"விவேகம் உள்ள மனிதர்கள் 
தமது திசையில் தொடர்கின்றார்கள்."


#7
"உங்களை உங்களிடத்து நிரூபியுங்கள். 
மற்றவர்களிடம் அல்ல."

#8
"விட்டு விடுதல் விருப்பத் தேர்வாக இருக்கலாகாது. 
தொடர்ந்து மோதுங்கள்."



**

[பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..]
***

13 கருத்துகள்:

  1. கருத்தாழம் மிக்க வரிகள் ....ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான புகைப்படங்கள்! கருணையும் அமைதியுமான புத்தர் மிக அழகாக தெரிகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோம்மா.

      என் வீட்டுத் தோட்டத்தில் வீற்றிருக்கிறார் இந்த அமைதியான புத்தர். 🙂

      நீக்கு
  3. படங்களும் வரிகளும் அருமை.

    பெஞ்சமின் ஃப்ராங்க்லின் கருத்து ரொம்பப் பிடித்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பகிர்ந்த பொன்மொழிகளும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin