#1. “உங்களுக்கேயான நேரத்தை முழுமையாக ஏற்றிடுங்கள்.”
[செம்பருந்து]
#2. "மென்மையைப் போல வலிமையானது எதுவுமில்லை, உண்மையான வலிமையைப் போல மென்மையானது எதுவுமில்லை."
__ Saint Francis de Sales
#3. “உள்ளுக்குள் உறுதியாக நிற்பவர்களுக்கேஒளி தன்னை வெளிப்படுத்துகிறது.” [வல்லூறு]
#4. “சிறிய பறவை கூட தன் கண்களில் அடிவானத்தைத் தாங்க முடியும்.” [(இளம்) குண்டுக் கரிச்சான்]
#5. “நீங்கள் எவ்வளவுக்கு ஒவ்வொன்றையும் எடை போட்டபடியே இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு குறைவாகவே நகர இயலும்.” [மாடப்புறா]
#6. “மனதில் தைரியம் குடியேறும்போது, தெளிவு ஒளியைப் போலப் பின்தொடரும்.”[மணிப்புறா]
#7. “சில நேரங்களில் ஒருவருக்குத் தேவை அமைதியான இருப்பு மட்டுமே, தீர்வு அல்ல.”[காட்டுச் சிலம்பன்கள்]
#8. “முக்கியமானவற்றில் வேரூன்றி இருங்கள், மற்றவை தானாகவே அமைந்துவிடும்.” (குண்டுக் கரிச்சான்)
#9. “உங்கள் நேரம் வரும் போது, எதுவும் சிரமமின்றி நிகழும்.”(தேன் சிட்டு - பெண் பறவை)
*
பறவை பார்ப்போம் - பாகம்: 136
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 225
**
பறவைகளின் படங்களும் அதற்கான வரிகளும் சிறப்பு..... படங்களை மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஎங்கிருந்துதான் இத்தனை வகை பறவைகளை படம் பிடிக்கிறீர்களோ... அவ்வப்போது எடுத்தவைகளை அழகாக பிரித்து, தொகுத்து வைத்திருக்கிறீர்கள் போலும். வரிகளும் அருமை. படங்களும் அருமை.
பதிலளிநீக்குஅவ்வப்போது எடுக்கும் படங்களே :). நன்றி ஸ்ரீராம்.
நீக்குபறவைகளின் படங்கள் எல்லாம் அருமை.தோட்டத்திற்கு வரும் பறவைகள் சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அழகு.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நீக்கு