வியாழன், 6 ஜனவரி, 2011

செல்வக் களஞ்சியங்கள்.. பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்.. - ‘லேடீஸ் ஸ்பெஷல்’ புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில்..

புது வருடத்தின் முதல் பதிவு.

நல்ல செய்தியுடன் ஆரம்பிக்கிறேன்.

பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கப்படும் அவலம் குறித்து நான் எழுதிய செல்வக் களஞ்சியங்கள் கட்டுரையும், பெண்களைப் பிரித்துப் பார்க்காமல் ‘சக மனுஷியாய்’ நடத்தக் கோரி எழுதிய கட்டுரையும் லேடீஸ் ஸ்பெஷலில் வெளியாகியுள்ளது.

குறிப்பாக 'செல்வக் களஞ்சியங்கள்' கட்டுரையின் கருத்து பரவலாக மக்களிடம் சென்றடைய வேண்டுமெனில் இணையம் தாண்டி பத்திரிகையில் வந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆதங்கம் இருந்தது. எதிர்பாராத வகையில் இரண்டு கட்டுரைகளையுமே, அதுவும் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழுக்கு தேர்வு செய்த ஆசிரியருக்கு என் நன்றிகள்!


செல்வக் களஞ்சியங்கள்



பெண்ணுக்குப் பேதம் வேண்டாம்


மற்றும் ஒரு மகிழ்வான செய்தி.[முத்துச்சரம் குறித்ததான எதையும் உங்களிடம்தானே பகிர்ந்திட இயலும்.. வேண்டும்.. :)?!]

நேற்று தமிழ்மணம் விருது இரண்டாம் சுற்று முடிவுகள் இங்கே வெளியாகியுள்ளன. இதிலும் எதிர்பாராத வகையில் கலந்து கொண்ட மூன்று பிரிவுகளிலுமே முதல் ஐந்தாறு இடங்களுக்குள் ஓரிடத்தைப் பெற்றுள்ளன என் படைப்புகள். காரணாமாயிருந்து வாக்களித்த அத்தனை நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் என் அன்பான நன்றிகள்! இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ள சகபதிவர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!

இறுதிச் சுற்று இறைவன் சித்தம். இந்த அங்கீகாரத்திலேயே நிறைந்து விட்டுள்ளது மனம்! நன்றி தமிழ்மணம்!

82 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

    நல்ல ஆரோக்யமான தொடக்கம்! மென்மேலும் சிறக்க வாழ்த்துகளும்! கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  2. இரண்டு அருமையான கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்தேன் மேடம். தமிழ்மணம் விருதுத் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் ராமலஷ்மி.. இன்னும் பலசிகரங்களை நீங்கள் எட்ட மனமார வாழ்த்துகிறேன் :-))

    பதிலளிநீக்கு
  4. தொட்டுவிட சிகரங்கள் இனிமேல் உருவாக வேண்டும் போலிருக்கிறதே?!!!

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள். புது வருடம் அட்டகாசமாய் துவங்கி உள்ளது

    பதிலளிநீக்கு
  6. இரண்டுமே மகிழ்வான செய்திகள் தான் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. புத்தாண்டு + பொங்கள் வாழ்த்துகளுடன், வாழ்த்துகள் :) தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  8. கலக்குங்க.வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  9. உங்கள் திறமைக்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள்.
    அருமையான கட்டுரைகள்.
    தலைமுறைகள் மாறியும், இந்த கொடூரம் மறையவில்லை. ஆணுக்கு நிகராக சாதிக்க தொடங்கியும் பேதங்கள் மாறாதிருப்பது வேதனைதான். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. அக்கா, லேடீஸ் ஸ்பெஷல் வெளியாகியுள்ள உங்கள் படைப்புக்காக வாழ்த்துக்கள்!
    தமிழ்மண தேர்வுக்காக பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  11. மகிழ்வான செய்தி!மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உங்களுடைய இந்த சமூக விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள் பலரை சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 2011 தொடக்கம் படுவேகம்!

    பதிலளிநீக்கு
  13. அருமையான படைப்பு. தமிழ்மணத்தின் இறுதிசுற்றில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. "லேடீஸ் ஷ்பெஷல்"!!!

    வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி :)

    ***இறுதிச் சுற்று இறைவன் சித்தம். ***

    இதில் யாரெல்லாம் வாக்குப்பதிவு செய்யலாம்? :)

    பதிலளிநீக்கு
  15. 2011 நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள். தமிழ் மணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் மேடம். தொடக்கம் போலவே மகிழ்ச்சி தொடரட்டும் ஆண்டு முழுவதும்.

    பதிலளிநீக்கு
  17. லேடீஸ் ஸ்பெஷல் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழ் இடுகைகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள் அக்கா.

    வெற்றிக்கும் சேர்த்து.

    பதிலளிநீக்கு
  19. மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.தமிழ்மணத்தில் நிச்சயம் வெற்றிதான்!

    பதிலளிநீக்கு
  20. அருமையான கட்டுரைகள்.

    தமிழ்மண விருதுகள் பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துகள்...
    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    பதிலளிநீக்கு
  22. புத்தாண்டு நல்ல முறையில் துவங்கி இருக்கிறது - மேன்மேலும் படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகவும் - தமிழ்மண இறுதிச் சுற்றில் மூன்றும் வெற்றி பெறவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  23. இரண்டு கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷ்ல் பத்திரிக்கையில் படித்தேன்.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    தமிழ்மணத்திலும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. ரொம்ப மகிழ்ச்சி.. மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துகள் அக்கா எல்லாவற்றிற்கும்!!

    பதிலளிநீக்கு
  26. கட்டுரைகள் இரண்டுமே சிறப்பு.

    வாழ்த்துக்கள் அக்கா!

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)

    சரி! எல்லோரும் புத்தகம் போடுறாங்களே! எல்லா புத்தகங்களிலும் எழுதும் நீங்கள் எந்த புத்தகமும் எழுதவில்லையா!

    பதிலளிநீக்கு
  28. பா.ராஜாராம் said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

    நல்ல ஆரோக்யமான தொடக்கம்! மென்மேலும் சிறக்க வாழ்த்துகளும்! கலக்குங்க..//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பா ரா:)!

    பதிலளிநீக்கு
  29. புவனேஸ்வரி ராமநாதன் said...
    //இரண்டு அருமையான கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்தேன் மேடம். தமிழ்மணம் விருதுத் தேர்விலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும் புவனேஸ்வரி:)!

    பதிலளிநீக்கு
  30. அமைதிச்சாரல் said...
    //வாழ்த்துக்கள் ராமலஷ்மி.. இன்னும் பலசிகரங்களை நீங்கள் எட்ட மனமார வாழ்த்துகிறேன் :-))//

    நன்றிகள் சாரல்:)! லேடீஸ் ஸ்பெஷல் இதழில் உங்கள் சிறுகதையும் மிக நன்று.

    பதிலளிநீக்கு
  31. goma said...
    //தொட்டுவிட சிகரங்கள் இனிமேல் உருவாக வேண்டும் போலிருக்கிறதே?!!!

    வாழ்த்துக்கள்//

    மிகுந்த அன்பில் விழைந்த வாழ்த்து. நன்றிகள் கோமா:)!

    பதிலளிநீக்கு
  32. எல் கே said...
    //வாழ்த்துக்கள். புது வருடம் அட்டகாசமாய் துவங்கி உள்ளது//

    நன்றிகள் எல் கே.

    பதிலளிநீக்கு
  33. அன்புடன் அருணா said...
    //பூங்கொத்து! கலக்குங்க!//

    நன்றிகள் அருணா:)!

    பதிலளிநீக்கு
  34. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி:)//

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  35. மோகன் குமார் said...
    //இரண்டுமே மகிழ்வான செய்திகள் தான் வாழ்த்துகள்//

    மிக்க நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  36. ஆயில்யன் said...
    //புத்தாண்டு + பொங்கல் வாழ்த்துகளுடன், வாழ்த்துகள் :) தொடரட்டும்!//

    நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  37. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
    //கலக்குங்க.வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

    நன்றிகள் ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  38. அம்பிகா said...
    //உங்கள் திறமைக்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள்.
    அருமையான கட்டுரைகள்.
    தலைமுறைகள் மாறியும், இந்த கொடூரம் மறையவில்லை. ஆணுக்கு நிகராக சாதிக்க தொடங்கியும் பேதங்கள் மாறாதிருப்பது வேதனைதான். நல்ல பகிர்வு.//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் அம்பிகா. பேதங்கள் மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  39. யாதவன் said...
    //nice keep by//

    நன்றி யாதவன்.

    பதிலளிநீக்கு
  40. கனாக்காதலன் said...
    //வாழ்த்துக்கள் !!//

    நன்றிகள் கனாக்காதலன்.

    பதிலளிநீக்கு
  41. Chitra said...
    //அக்கா, லேடீஸ் ஸ்பெஷல் வெளியாகியுள்ள உங்கள் படைப்புக்காக வாழ்த்துக்கள்!
    தமிழ்மண தேர்வுக்காக பாராட்டுக்கள்!//

    நன்றிகள் சித்ரா:)!

    பதிலளிநீக்கு
  42. கே. பி. ஜனா... said...
    //மகிழ்வான செய்தி!மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க ஜனா.

    பதிலளிநீக்கு
  43. அமைதி அப்பா said...
    //உங்களுடைய இந்த சமூக விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள் பலரை சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 2011 தொடக்கம் படுவேகம்!//

    நல்லது அமைதி அப்பா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. தமிழ் உதயம் said...
    //அருமையான படைப்பு. தமிழ்மணத்தின் இறுதிசுற்றில் வெற்றி பெற வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  45. வருண் said...
    //"லேடீஸ் ஷ்பெஷல்"!!!

    வாழ்த்துக்கள்ங்க ராமலக்ஷ்மி :)//

    நன்றிகள் வருண்!

    //***இறுதிச் சுற்று இறைவன் சித்தம். ***

    இதில் யாரெல்லாம் வாக்குப்பதிவு செய்யலாம்? :)//

    தமிழ்மண நிர்வாகம் அமைக்கும் நடுவர் குழுவின் தேர்வையும் சேர்த்து மூன்று சுற்று வாக்குகளும் கணக்கில் கொள்ளப்படும் என்பதாக தமிழ்மணம் அறிவித்துள்ளது:)!

    பதிலளிநீக்கு
  46. ஸ்ரீராம். said...
    //2011 நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள். தமிழ் மணத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  47. அமுதா said...
    //வாழ்த்துக்கள் மேடம். தொடக்கம் போலவே மகிழ்ச்சி தொடரட்டும் ஆண்டு முழுவதும்.//

    நன்றி அமுதா:)!

    பதிலளிநீக்கு
  48. பாலராஜன்கீதா said...
    //லேடீஸ் ஸ்பெஷல் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழ் இடுகைகளுக்கு வாழ்த்துகள்.//

    மிக்க நன்றிங்க பாலராஜன்கீதா.

    பதிலளிநீக்கு
  49. சுசி said...
    //வாழ்த்துகள் அக்கா.

    வெற்றிக்கும் சேர்த்து.//

    நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  50. ஹேமா said...
    //மனம் நிறைந்த வாழ்த்துகள் அக்கா.தமிழ்மணத்தில் நிச்சயம் வெற்றிதான்!//

    நன்றிகள் ஹேமா:)!

    பதிலளிநீக்கு
  51. Kanchana Radhakrishnan said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  52. ஈரோடு கதிர் said...
    //அருமையான கட்டுரைகள்.

    தமிழ்மண விருதுகள் பெற வாழ்த்துகள்//

    நன்றிகள் கதிர்.

    பதிலளிநீக்கு
  53. Gopi Ramamoorthy said...
    //வாழ்த்துகள் மேடம்//

    நன்றிகள் கோபி ராமமூர்த்தி.

    பதிலளிநீக்கு
  54. SurveySan said...
    //கலக்கல்.//

    மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு
  55. ஆ.ஞானசேகரன் said...
    //வாழ்த்துகள்...//


    மிக்க நன்றி ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  56. cheena (சீனா) said...
    //புத்தாண்டு நல்ல முறையில் துவங்கி இருக்கிறது - மேன்மேலும் படைப்புகள் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகவும் - தமிழ்மண இறுதிச் சுற்றில் மூன்றும் வெற்றி பெறவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    ஆசிகளாய் வந்துள்ள வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  57. கோமதி அரசு said...
    //இரண்டு கட்டுரைகளையும் லேடீஸ் ஸ்பெஷ்ல் பத்திரிக்கையில் படித்தேன்.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    தமிழ்மணத்திலும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  58. "உழவன்" "Uzhavan" said...

    //ரொம்ப மகிழ்ச்சி.. மனமார்ந்த வாழ்த்துகள்//

    நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  59. ஹுஸைனம்மா said...
    //வாழ்த்துகள் அக்கா எல்லாவற்றிற்கும்!!//

    மிக்க நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  60. சுந்தரா said...
    //கட்டுரைகள் இரண்டுமே சிறப்பு.

    வாழ்த்துக்கள் அக்கா!//

    நன்றிகள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  61. கிரி said...
    //வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)

    சரி! எல்லோரும் புத்தகம் போடுறாங்களே! எல்லா புத்தகங்களிலும் எழுதும் நீங்கள் எந்த புத்தகமும் எழுதவில்லையா!//

    நன்றிகள் கிரி. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணமே இப்போதைக்கு மேலோங்கி உள்ளது. ஓரளவேனும் செய்ததில் எனக்கு முதலில் திருப்தி ஏற்படட்டும்:)!

    பதிலளிநீக்கு
  62. தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 28 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  63. சீக்கிரமே பெரிய எழுத்தாளர் ஆக வாழ்த்துக்கள் (பதிவர் என்ற நிலையில் இருந்து)

    பதிலளிநீக்கு
  64. @ எஸ் கா,

    அன்பிற்கு நன்றி எஸ் கா:)! பதிவர் என்ற நிலையில்தான் என் எழுத்து அதிக வளர்ச்சி கண்டிருப்பதாக உணருகிறேன். இரண்டு நிலைகளுக்கும் முக்கியத்துவம் தந்து எழுத்தை எடுத்துச் செல்லவே விருப்பம். அதே நேரம் நம் எண்ணங்கள் பத்திரிகை மூலமாக இணையம் தாண்டி, இன்னும் பலபேரைச் சென்றடையும் என்பதில் கூடுதல் மகிழ்ச்சிதான், இல்லையா:)?

    பதிலளிநீக்கு
  65. செல்வக்கல்ளஞ்சியங்கள் -அருமையான படைப்பு -நான் பார்த்தவரையில் பெண்குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆண்கள் மட்டும் பெற்றவரை காட்டிலும்,ஆண்,பெண் குழந்தைகள் கலந்து பெற்றவர்களை காட்டிலும் நிம்மதியாகவே இருக்கின்றனர்.இது தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    பெண்ணிற்கு பேதம்-ஆணிற்கு இங்கு பெண் சளைத்தவளில்லை என்று சொல் மட்டும் தான் இருந்து வந்ததை உடைத்தெரிந்த காலம் தான் இது.

    நல்ல விளக்கமாக எடுத்துக்காட்டோடு சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

    தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  66. வாழ்த்துக்கள்!மென்மேலும் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  67. asiya omar said...
    //..செல்வக்கல்ளஞ்சியங்கள் -அருமையான படைப்பு -நான் பார்த்தவரையில் பெண்குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆண்கள் மட்டும் பெற்றவரை காட்டிலும்,ஆண்,பெண் குழந்தைகள் கலந்து பெற்றவர்களை காட்டிலும் நிம்மதியாகவே இருக்கின்றனர்.இது தெரியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    பெண்ணிற்கு பேதம்-ஆணிற்கு இங்கு பெண் சளைத்தவளில்லை என்று சொல் மட்டும் தான் இருந்து வந்ததை உடைத்தெரிந்த காலம் தான் இது.

    நல்ல விளக்கமாக எடுத்துக்காட்டோடு சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

    தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  68. Kurinji said...
    //Congrats Mam and happy to follow you... if time permits visit mine...//

    மகிழ்ச்சியும் நன்றியும். அவசியம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  69. Kurinji kathambam

    குறிஞ்சி குடில்
    January 9, 2011 9:25 PM
    ஸாதிகா said...
    //வாழ்த்துக்கள்!மென்மேலும் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்!//

    நன்றிகள் ஸாதிகா:)!

    பதிலளிநீக்கு
  70. இதய பூர்வமான வாழ்த்துகள் ராமலஷ்மி!

    பொங்கலுக்கும் சேர்த்து :)

    பதிலளிநீக்கு
  71. இந்த அங்கீகாரத்திலேயே நிறைந்து விட்டுள்ளது மனம்! /

    நிறைவான புத்தாண்டு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  72. பெண்ணுக்குப் பேதம் இடில்
    மண்ணுக்கது சாபமென்று
    கண்ணுக்குத் தெரிவதில்லை
    விண்ணகம் சேரும்வரை...!

    நல்லுலகில் எமை ஈன
    பொல்லா வலி பொறுக்கும்
    கல்லா மாந்தர் கயமையையும்
    சொல்லால் அணைக்கும் சொர்க்கத்தை

    தெய்வமோ என்றெண்ணி தினம்
    கையெடுத்து வணங்குங்கால்
    தொயந்திடுமே வாழ்வின்
    தொல்லைகள் எல்லாமே..!

    அருமையான அவசியமான
    பதிவுகள் அனைத்தும் அழகாய் சொன்னீர்கள்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin