தேவாலயம் செல்லுதல்
எதுவும் நடக்கவில்லை என நான் உறுதி செய்த பிறகு
கதவை ஓங்கி மூடிக் கொள்ள அனுமதித்து, உள்ளே நுழைந்தேன்.
மற்றுமோர் தேவாலயம்: தரைவிரிப்புகள், இருக்கைகள், மற்றும் பீடம்,
சில புத்தகங்கள்; பரந்து விரிந்து கிடந்த பூக்கள்;
ஞாயிறுக்காகப் பறிக்கப்பட்டவை, இப்போது பழுப்பு நிறத்தில்;