புதன், 9 நவம்பர், 2011

கல்கியில் ‘முகமூடி’

13 நவம்பர் 2011, இந்த வாரக் கல்கியில்..


எனது கவிதை ‘முகமூடி’
நன்றி கல்கி!
***

52 கருத்துகள்:

  1. கவிதை அருமை! யோசித்து பார்த்தால் நாம் எல்லோருமே முகமூடி அணித மனிதர்களாக தெரியும்!

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொற்சித்திரம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. முகமூடி இல்லாமல் இனி வாழ இயலாது. நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  4. நன்கு யோசித்தால் முகமூடி அணியாத மனிதர் எவருமில்லை என்பது புலனாகிறது. அருமை! வாழ்த்துக்கள். (சிங்கப்பூர் போட்டொக்கள்-2 எப்போ மேடம்?)

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் அக்கா.

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப உண்மையான வார்த்தைகள். அருமையான கவிதை.
    வாழ்த்துகள் மேடம் கல்கியில் வெளியானதற்கு.

    பதிலளிநீக்கு
  7. நாகரீக யுகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் போல் கண்ணுக்குத் தெரியாமல் வலம் வரும் முகமூடிகள்... அழகானத் தருணத்தில் அதைக் கழட்டிக் காட்டியது கவிதை... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கல்கியிலேயே படித்து மகிழ்ந்தேன்.
    வாழ்த்துக்கள்.

    [வை. கோபாலகிருஷ்ணன்
    இந்த வார தமிழ்மண நட்சத்திரப்பதிவர்
    தினமும் 4 வெளியீகள்

    காலை 11 மணி, மதியம் 2 மணி, 4 மணி மற்றும் 6 மணிக்கு.

    தங்கள் தகவலுக்காக மட்டுமே!
    அன்புடன் vgk ]

    பதிலளிநீக்கு
  9. அசத்தலா இருக்கு ராமலஷ்மி.. கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள் :-)

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. கவிதையின் ஆழம் யோசிக்கவைக்கிறது. உண்மையே ஒன்றா இரண்டா எத்தனை முகமூடிகள் தேவையாய் இருக்கிறது:(

    பதிலளிநீக்கு
  12. முகமூடி இல்லாமல் வாழ முடிவதில்லை இந்த சமூகத்தில். நல்ல கவிதை. உங்கள் பதிவு கண்டபின் கடைசியில் வந்த கல்கியை இப்போதுதான் எடுத்துப் புரட்டினேன். வாழ்த்துகள். இதை ஏற்கெனவே படித்தது போல் இருப்பது என் பிரமையா?!

    பதிலளிநீக்கு
  13. இப்போதுதான் பார்க்கிறேன்.
    வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  14. சந்தோஷமாயிருக்கு முத்தக்கா.
    கவிதைக்குப் பாராட்டும் வாழ்த்தும் !

    பதிலளிநீக்கு
  15. எல்லோருமே முகமூடியுடந்தான் வாழ்கிறோம். அருமை.

    பதிலளிநீக்கு
  16. ஆழ்ந்த சிந்தனை...

    முகமூடிகள்..தேவையாய்த்தானிருக்கிறது...

    பொய்மையும் வாய்மையிடத்தின் -பால் போடப்படக்கூடிய முகமூடி சரிதானே!

    பதிலளிநீக்கு
  17. அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான கவிதை - ஆழமான சிந்தனை - வாழ்க்கை முகமூடி அணியாமல் வாழ இயலாதோ ? அதுவும் பல்வேறு முகமூடிகள் பல்வேறு நிலைகளில்.....
    பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  18. நிஜத்தைச் சொல்லுகிற அழகான கவிதை அக்கா.

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. கவிதை நல்லாயிருக்குங்க.... கல்கியில் வந்தமைக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  20. மிக அருமையான கவிதை . வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)

    பதிலளிநீக்கு
  21. சில நேரங்களில் முகமுடி தேவை தான்
    கவிதை அருமை

    த.ம 8

    http://thulithuliyaai.blogspot.com

    பதிலளிநீக்கு
  22. செல்வராஜ் ஜெகதீசன் said...
    //நல்லாயிருக்குங்க.//

    நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

    பதிலளிநீக்கு
  23. ஓசூர் ராஜன் said...
    //கவிதை அருமை! யோசித்து பார்த்தால் நாம் எல்லோருமே முகமூடி அணித மனிதர்களாக தெரியும்!//

    உண்மைதான். நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  24. Ramani said...
    //அருமை அருமை
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் சொற்சித்திரம்
    தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. தமிழ் உதயம் said...
    //முகமூடி இல்லாமல் இனி வாழ இயலாது. நல்ல கவிதை.//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  26. கணேஷ் said...
    //நன்கு யோசித்தால் முகமூடி அணியாத மனிதர் எவருமில்லை என்பது புலனாகிறது. அருமை! வாழ்த்துக்கள். //

    மிக்க நன்றி.

    //(சிங்கப்பூர் போட்டொக்கள்-2 எப்போ மேடம்?)//

    நீங்கள் கேட்டுக் கொண்டதாலேயே சீக்கிரம் பதிவிட்டேன்:)! இன்னும் ஏழெட்டு பாகங்கள் உள்ளன. விரைவில் பகிர்ந்திட முயன்றிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. ஸாதிகா said...
    //அருமையான கவிதை!//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  28. சுசி said...
    //வாழ்த்துகள் அக்கா.

    அருமையான கவிதை.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  29. விக்னேஷ்வரி said...
    //ரொம்ப உண்மையான வார்த்தைகள். அருமையான கவிதை.
    வாழ்த்துகள் மேடம் கல்கியில் வெளியானதற்கு.//

    நன்றி விக்னேஷ்வரி.

    பதிலளிநீக்கு
  30. குமரி எஸ். நீலகண்டன் said...
    //நாகரீக யுகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் போல் கண்ணுக்குத் தெரியாமல் வலம் வரும் முகமூடிகள்... அழகானத் தருணத்தில் அதைக் கழட்டிக் காட்டியது கவிதை... வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கல்கியிலேயே படித்து மகிழ்ந்தேன்.
    வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  32. சசிகுமார் said...
    //வாழ்த்துக்கள் அக்கா....//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  33. அமைதிச்சாரல் said...
    //அசத்தலா இருக்கு ராமலஷ்மி.. கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள் :-)//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  34. அம்பாளடியாள் said...
    //அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......//

    மிக்க நன்றி/

    பதிலளிநீக்கு
  35. வல்லிசிம்ஹன் said...
    //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி. கவிதையின் ஆழம் யோசிக்கவைக்கிறது. உண்மையே ஒன்றா இரண்டா எத்தனை முகமூடிகள் தேவையாய் இருக்கிறது:(//

    ஆம் வல்லிம்மா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீராம். said...
    //முகமூடி இல்லாமல் வாழ முடிவதில்லை இந்த சமூகத்தில். நல்ல கவிதை. உங்கள் பதிவு கண்டபின் கடைசியில் வந்த கல்கியை இப்போதுதான் எடுத்துப் புரட்டினேன். வாழ்த்துகள். இதை ஏற்கெனவே படித்தது போல் இருப்பது என் பிரமையா?!//

    நன்றி ஸ்ரீராம். நிச்சயம் பிரமையில்லை. முகமூடிகளாகப் பகிர்ந்ததன் ஒரு முகமூடியே இது:)!

    பதிலளிநீக்கு
  37. இப்னு ஹம்துன் said...
    //இப்போதுதான் பார்க்கிறேன்.
    வாழ்த்துகள் அக்கா.//

    நன்றி இப்னு:)!

    பதிலளிநீக்கு
  38. ஹேமா said...
    //சந்தோஷமாயிருக்கு முத்தக்கா.
    கவிதைக்குப் பாராட்டும் வாழ்த்தும் !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  39. விச்சு said...
    //எல்லோருமே முகமூடியுடந்தான் வாழ்கிறோம். அருமை.//

    நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  40. இனியன் said...
    //ஆழ்ந்த சிந்தனை...

    முகமூடிகள்..தேவையாய்த்தானிருக்கிறது...

    பொய்மையும் வாய்மையிடத்தின் -பால் போடப்படக்கூடிய முகமூடி சரிதானே!//

    தேவையானதாக சில, வசதிக்காக சில, மன வக்கிரங்களுடன் சில அடுக்கிக் கொண்டே போகலாம். நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  41. cheena (சீனா) said...
    //அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான கவிதை - ஆழமான சிந்தனை - வாழ்க்கை முகமூடி அணியாமல் வாழ இயலாதோ ? அதுவும் பல்வேறு முகமூடிகள் பல்வேறு நிலைகளில்.....
    பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா சார்.

    பதிலளிநீக்கு
  42. சுந்தரா said...
    //நிஜத்தைச் சொல்லுகிற அழகான கவிதை அக்கா.

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

    நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  43. சி.கருணாகரசு said...
    //கவிதை நல்லாயிருக்குங்க.... கல்கியில் வந்தமைக்கு மகிழ்ச்சி.//

    மிக்க நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  44. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிக அருமையான கவிதை . வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி..:)//

    நன்றி தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  45. M.R said...
    //சில நேரங்களில் முகமுடி தேவை தான்
    கவிதை அருமை //

    நன்றி, கருத்துக்கும் தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  46. கல்கில வெளிவருகிறது என்றாலே போதும் தனியா நான் பாராட்டவே அவசியமில்லை...ஆனாலும் மகிழ்ச்சிகலந்த பாராட்டு உங்களுக்கு சற்று தாமதமாக!

    பதிலளிநீக்கு
  47. ஷைலஜா said...
    //கல்கில வெளிவருகிறது என்றாலே போதும் தனியா நான் பாராட்டவே அவசியமில்லை...ஆனாலும் மகிழ்ச்சிகலந்த பாராட்டு உங்களுக்கு சற்று தாமதமாக!//

    நன்றி ஷைலஜா:)!

    பதிலளிநீக்கு
  48. நம்பிக்கைபாண்டியன் said...
    //அழகான கவிதை, கடைசிவரிகள் நச்...//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin