ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மறுபக்கம் - ஏப்ரல் போட்டி

#1 ஜெய மங்களம்

 .

#2 சுப மங்களம்


மங்களம் பாடி விட்டதால் பதிவு முடிந்து விட்டதெனப் பக்கத்தை மூடி விட வேண்டாம்:). பார்வைக்கு விருந்தாகக் காத்திருக்கின்றன மேலும் 15 படங்கள்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சித்திரைத் திருமகள்

# புலர்ந்தது 'மன்மத' புது வருடம்..


# அனைவருக்கும்..

# நானிலம் செழிக்கப் பாடுகிறாரோ நந்தி தேவனை வேண்டி..

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

தேடலுடன் ஒரு படைப்பாளி

#1

தேடலுடன் இருக்கும் ஒரு படைப்பாளியின் ஆக்கத்திறன் எவரும் அறிந்திராத பாதைகளில் பயணப்படுகிறது. மனதில் உதிக்கும் கருவினை கேன்வாஸிலோ பேப்பரிலோ வடித்து முடிக்கும் வரை அது சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும். பல விதங்களில் பரீட்சித்துப் பார்ப்பது கலைஞனுக்குப் பிடித்தமான ஒன்று.” என்கிற ஓவியர் வசந்த் ராவ் ஒரு எழுத்தாளரும் கவிஞரும் கூட.  ஆங்கிலத்தில் 3 கவிதை நூல்கள் வெளியாகியுள்ளன. எழுதிய கட்டுரைகள் பல முக்கிய பத்திரிகைகளில் வந்துள்ளன.

# 2



“முன் எப்போதையும் விட இந்தியச் சித்திரக் கலை மக்களை எளிதாக சென்றடைந்து வருகிறது. ஒரு மனிதன் எங்கெங்கோ பயணப்பட்டு இயற்கை அதிசயங்களையும், புராதானக் கோவில்களையும், பாரம்பரிய மிக்க திருவிழாக்களையும் கண்டு களித்து வரலாம். ஆனால்

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

மணியொலி - 'கல்கி' சித்திரைச் சிறப்பிதழில்..



சித்திரைச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கும் 12 ஏப்ரல் 2015 கல்கி இதழில்..

மணியொலி

‘தீ வினை அகற்று’ - ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்றக் குறும்படம்


ரு சிறுகதை சொல்ல வருவதை நான்கு வரிக் கவிதையில் ஆழமாக மனதில் தைக்கும்படி  சொல்லி விட முடியும். அப்படிச் சொல்வதில் வல்லவரும் ஆவார் கவிஞர் ‘உழவன்’ நவநீதக் கிருஷ்ணன். அவருக்கு ஏற்ற பாதையே இந்தக் குறும்பட இயக்கம் . “M பிக்சர்ஸ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்திருக்கும் நிறுவனம், “தீ வினை அகற்று” எனும் தனது முதல் குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது.  "புகை உயிருக்குப் பகை" என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அறிவித்திருந்த போட்டியில்

புதன், 8 ஏப்ரல், 2015

‘தென்றல்’ அமெரிக்க இதழில் அட்டைப்படக் கட்டுரையாக.. முனைவர். விஜயாலயனின் பறவைக் காதல்

K.S. விஜயாலயன். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர். இவரது ஃப்ளிக்கர் பக்கத்தை கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறேன். இயற்கையோ, பறவைகளோ, இரவுக் காட்சிகளோ.. எந்த வகைப்படமானாலும் சரி. கலைநயத்துடன் மிளிரும் அவற்றில் தென்படும் நேர்த்தி எப்போதும் என் பாராட்டுக்குரியவையாக இருந்து வருகின்றன.

திறமையும் உழைப்பும் ஒருசேரக் கொண்ட இந்த இளைஞரின் கலைத் திறனைக் கெளரவிக்கும் விதமாக சாதனையாளராகச் சிறப்பித்து, இவரது ஒளிப்படப் பயணம் குறித்த எனது கட்டுரையை அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருக்கும் தென்றல் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.

ப்ரல் 2015 இதழில் வெளியாகியிருக்கும் கீழ்வரும் இந்தக் கட்டுரையை

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வெற்றிப் பாதை

#1   த்தனை தூரம் வந்து விட்டோம். இந்த நேரத்தில் விலக வேண்டுமா?

#2 எந்தத் திட்டமிடல்களும் இல்லாத இலக்கு, வெறும் விருப்பமாகவே நின்று போகிறது.

#3 “அச்சங்களோடு போராடினால் வாழ்க்கை முழுவதும் போர்க்களத்திலேயே கழியும். எதிர் கொண்டு நின்றால் அவற்றிலிருந்து விடுதலை நிச்சயம்.”
_ Lucas Jonkman

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

“குழந்தைகளின் அழுகுரல்” - பாடல்கள் 12 & 13 (நிறைவுப் பாகம்)


ங்கள் முன்னே நன்றாக அழட்டும் குழந்தைகள்;
இதிலிருந்து ஓட முடியாமல் அவர்கள் களைத்து விட்டார்கள்
அவர்கள் சூரியனின் பிரகாசத்தை கண்டதில்லை,
சூரியனை விடப் பிரகாசமான எந்தப் பிரமாதத்தையும்.
மனித குலத்தின் பெருந்துயரை அறிந்திருக்கிறார்கள்,
அதன் விளைவான ஞானத்தை அடையாமல்;

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin