வியாழன், 28 ஜூன், 2018

போதிமரம்.. - களனி விகாரை (I) - ஸ்ரீலங்கா (6)

லங்கையின் கொழும்பு மாநகரிலிருந்து சுமார் 7 மைல் தொலைவில் இருக்கும் கம்பகா மாவட்டத்தில் இருக்கிறது களனி ராஜ மகா விஹாரை அல்லது களனி (Kelaniya) விகாரை. இந்நகரை  ஊடறத்து களனி ஆறு பாய்கின்றது.

#1

இந்தக் கோவில் கெளதம புத்தர்  ஞானம் அடைந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு,  மூன்றாவதும் கடைசி முறையும் ஆக, இலங்கை களனிக்கு விஜயம் செய்த போது பரிசுத்தமாக்கப்பட்டத் தலம் என நம்பப்படுகிறது. அது மட்டுமின்றி புத்தர் ஞானம் பெற்ற அரசமரத்தினுடைய கிளை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இங்கே நடப்பட்டிருக்கிறது.

#2


இப்படியாக இத்தலத்தின் சரித்திரம் கிமு காலத்துக்குப் பயணித்துப் பழமை வாய்ந்த கோவிலெனும் சிறப்பையும் பெறுகிறது.
#3

ஞாயிறு, 24 ஜூன், 2018

தகப்பனாய் இருத்தல் - இன்றைய டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழில்.. (3)

இன்று 24 ஜூன் 2018,  டெகன் ஹெரால்ட் ஆங்கில நாளிதழின் ஞாயிறு பதிப்பான சன்டே ஹெரால்டில்..
#

சென்ற ஞாயிறு 17 ஜூன் 2018, தந்தையர் தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட தலைப்பு: 'Just Being a Dad'. MY TAKE பகுதியில் தேர்வான ஆறு படங்களுள் ஒன்றாக இந்தப் படம்:
#1

வெள்ளி, 22 ஜூன், 2018

இன்று பூத்த பிரம்மக் கமலம் - இயற்கையின் அதிசயம்

இப்போது பூத்து நிற்கும் பிரம்மக் கமலம் 
#1

பிரம்மக் கமலம் ஆண்டுக்கு ஒரு முறையே மலருமெனக் கூறப்படுகிறது. என் வீட்டில் அவ்வாறே பூக்கிறது. 2016_ல்

ஞாயிறு, 17 ஜூன், 2018

மன்னவன் என்பவன்..

# 1
‘அரசாங்கத்தின் குறிக்கோளானது நாட்டு மக்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைப்பது. அரசாங்கம் என்பது அமைக்கப்பட்டிருப்பதே மக்களின் நலனுக்காகவே அன்றி ஆள்பவர்களுக்காக அன்று.’
_ Thomas Jefferson



# 2
'விவேகமான மனிதன் அண்டத்தின் சேவல் போன்றவன். 
உறங்கிக் கிடப்பவர்களை விழிக்கச் செய்பவன்.’
_Mehmet Murat ildan

#3
‘ஆட்டு மந்தைகளை அரசாள ஓநாய்தான் கிடைக்கும்.’
_Edward R. Murrow

புதன், 13 ஜூன், 2018

கலைமகளில்.. அட்டைப்படமும் கட்டுரையும்.. - இலங்கையின் கலாச்சார உடைகள் - (ஸ்ரீலங்கா 5)

கலைமகள் மாதப் பத்திரிகையின் ஜூன் இதழில்..
 அட்டைப்படமாக நான் எடுத்த படமும்..

மேலும் இரண்டு படங்களுடன்
அட்டைப் படக் கட்டுரையும்..

லங்கையின் அதிகாரப்பூர்வமான பாரம்பரிய உடை என அறிவிக்கப்படாவிட்டாலும் பெண்கள் அணியும் சேலையும், ஆண்கள் அணியும் சாரமும் கலாச்சார முக்கியத்துவம் மிக்கவையாகக் கருதப்படுகின்றன. இலங்கையில் உள்ள தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் ஆகியோரின் கலாச்சார உடைகளாகத் திகழ்பவை ஆண்களுக்கு மேற்சட்டையுடன் சாரமும் (தமிழரின் வேட்டி), பெண்களுக்கு சேலையும். 
# பக்கம் 15

ஞாயிறு, 10 ஜூன், 2018

கொழும்பு வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (ஸ்ரீலங்கா 4)

ட்டுப்பட்டித்தெரு ஒல்லாந்தது தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு இடச்சு தேவாவயம், ஆட்டுப்பட்டித்தெரு சீர்திருத்த சபை என்றெல்லாமும் அறியப்படுகிற வூல்ஃப்வெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இலங்கையின் கொழும்பு மாநகரில் உள்ளது.
ஆட்டுப்பட்டித்தெரு என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வந்தது. இப்பகுதியில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதால் அப்படியொரு பெயர் உருவானது. ஆனால் தேவாலயம் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. ஹாலந்தைச் சேர்ந்த டச்சுக்காரர்களின் குடியேற்ற காலத்தைய கட்டிடங்களில் மிக முக்கியமான ஒன்றாகிய இந்தத் தேவாலயத்தின் பெயர்க் காரணம் சுவாரஸ்யமானது.

சனி, 2 ஜூன், 2018

இனிப்பு என்பது யாதெனில்.. - சுவைக்கலாம் வாங்க.. (2)

#1
சாக்லேட் கேக்
“எதையும் எதிர் கொள்வோம். ஒரு அருமையான க்ரீமியான சாக்லேட் கேக் பலருக்கும் பலவற்றையும் செய்துள்ளது. எனக்கும் செய்துள்ளது.”
_Audrey Hepburn


#2
மைசூர் பாகு
வாயில் வைத்ததும் கரையும் மைசூர் பாகுக்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணம் சுவாரஸ்யம். ... ...

நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் மைசூர் மாநகரின் மன்னராக இருந்தபோது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin