ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

மகா சிவராத்திரி - சிறப்புப் படங்கள் இரண்டு

வாழ்வே தவம்
அன்பே சிவம்!


அருட்பெரும் ஜோதி
தனிப் பெருங்கருணை!
கோவில் பிரகாரம் ஒன்றில்..

முதல் படம் எடுக்கப்பட்ட பெங்களூர் சிவாலயம் குறித்த முந்தைய பதிவுகள் இங்கே:
1. விஸ்வரூப தரிசனம்-பெங்களூரு சிவாலயம் (பாகம் 1)
2. ஒரு வலம்.. பல ஸ்தலம்-பெங்களூரு சிவாலயம் (பாகம் 2)

நெல்லைப்பர் திருக்கோவில் குறித்த பகிர்வு இங்கே:
இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்

சிவனருளால் எங்கும்
அன்பு பெருகி
அமைதி நிலவட்டும்!
அகிலம் செழிக்கட்டும்!
***

32 கருத்துகள்:

  1. ஆன்மிகம் - அமைதி உலகம் படைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. மகா சிவராத்திரிக்கு 'மகா' சிவன் படம். லிங்கேஸ்வரர் படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமை. முதல் படம் ஏற்கனவே உங்கள் ப்ளாகில் பார்த்த நினைவு

    பதிலளிநீக்கு
  4. படங்களைப் பார்க்கவே பக்தி தானா வருது !

    பதிலளிநீக்கு
  5. தமிழ் உதயம் said...

    //ஆன்மிகம் - அமைதி உலகம் படைக்கட்டும்.//

    பிரார்த்திப்போம். நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  6. பாச மலர் / Paasa Malar said...

    //படங்கள் மிக அருமை ராமலக்ஷ்மி//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம். said...

    //மகா சிவராத்திரிக்கு 'மகா' சிவன் படம். லிங்கேஸ்வரர் படமும் அருமை.//

    மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. மோகன் குமார் said...
    //அருமை. முதல் படம் ஏற்கனவே உங்கள் ப்ளாகில் பார்த்த நினைவு//

    நன்றி.

    இல்லை மோகன் குமார். முத்துச்சரத்தில் இதுவரை பகிராத படமே. வேறு கோணங்களில் எடுத்தவை பெங்களூர் சிவாலயம் குறித்த பதிவுகளில் உள்ளன.

    2 மாதங்களுக்கு முன் ஃப்ளிக்கரில் 'யார் யார் சிவம்..' எனும் தலைப்பில் இப்படத்தைப் பதிந்த போது முகப்புத்தகத்தில் மற்றும் ப்ளஸில் பகிர்ந்திருந்தேன். அதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புள்ளது!

    பதிலளிநீக்கு
  9. ஹேமா said...
    //படங்களைப் பார்க்கவே பக்தி தானா வருது !//

    மிக்க நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  10. பார்த்துப் புண்ணியம் கட்டிக்கிட்டாச்சு :-)

    பதிலளிநீக்கு
  11. சிவனருளால் எங்கும்
    அன்பு பெருகி
    அமைதி நிலவட்டும்!
    அகிலம் செழிக்கட்டும்!

    சிறப்பான சிவராத்திரி படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அந்த முதல் படம்... இப்பத்தான் பாக்கறேன். அருமை! என்ன அழகான கேமரா கோணம்! இரண்டு படங்களையும் தரிசித்து சிவராத்திரிப் புண்ணியத்தை உங்க மூலமா தேடிக்கிட்டேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நல்ல தரிசனம்..விளக்கு ஒளிர்வது நிஜம்மாதிரியே இருக்கே..

    பதிலளிநீக்கு
  14. அமைதிச்சாரல் said...
    //பார்த்துப் புண்ணியம் கட்டிக்கிட்டாச்சு :-)//

    நல்லது சாந்தி:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இராஜராஜேஸ்வரி said...
    //சிறப்பான சிவராத்திரி படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. கணேஷ் said...
    //அந்த முதல் படம்... இப்பத்தான் பாக்கறேன். அருமை! என்ன அழகான கேமரா கோணம்! இரண்டு படங்களையும் தரிசித்து சிவராத்திரிப் புண்ணியத்தை உங்க மூலமா தேடிக்கிட்டேன். மிக்க நன்றி!//

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  17. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //நல்ல தரிசனம்..விளக்கு ஒளிர்வது நிஜம்மாதிரியே இருக்கே..//

    நன்றி முத்துலெட்சுமி:)!

    பதிலளிநீக்கு
  18. இந்த ரெண்டாவது படம் மனசுக்கு அமைதியா இருக்கு.

    சிவன் (எப்பவும்போலே) படு சிம்பிளா இருக்கார்!!!!

    பதிலளிநீக்கு
  19. சிவன் லிங்க ரூபத்தில் சிம்பிளா இருக்கார்ன்னு சொல்லவந்தேன்:-)

    பதிலளிநீக்கு
  20. துளசி கோபால் said...
    //சிவன் லிங்க ரூபத்தில் சிம்பிளா இருக்கார்ன்னு சொல்லவந்தேன்:-)//

    நன்றி மேடம்:)!

    பதிலளிநீக்கு
  21. அழகான படங்கள். நன்றி ராமலக்ஷ்மி.

    ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு
  22. கவிநயா said...
    //அழகான படங்கள். நன்றி ராமலக்ஷ்மி.

    ஓம் நமசிவாய.//

    நன்றி கவிநயா:)!

    பதிலளிநீக்கு
  23. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்


    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    பதிலளிநீக்கு
  24. இரண்டு படங்களும் அருமை... நேற்று சிவன் கோவில் போயிட்டு பிறகு உங்களுக்கு பின்னூட்டம் போடலாம் என்று இருந்தேன்.. கடைசியில் போக முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  25. சிவனின் விஸ்வரூப தரிசனம் அருமை. இரு நல்ல தரிசனங்கள் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  26. @ Sivamjothi
    //அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி//

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. கிரி said...
    //இரண்டு படங்களும் அருமை... நேற்று சிவன் கோவில் போயிட்டு பிறகு உங்களுக்கு பின்னூட்டம் போடலாம் என்று இருந்தேன்.. கடைசியில் போக முடியவில்லை.//

    நன்றி கிரி. என்னாலும் அன்றைக்கு செல்ல இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  28. Shakthiprabha said...
    //நன்றி ராமலக்ஷ்மி//

    வருகைக்கு நன்றி ஷக்தி.

    பதிலளிநீக்கு
  29. கோவை2தில்லி said...
    //சிவனின் விஸ்வரூப தரிசனம் அருமை. இரு நல்ல தரிசனங்கள் கிடைத்தது.//

    வாங்க ஆதி. நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அழைப்பிதழ்:

    உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளேன்.

    மனோரஞ்சிதம் - புகைப்படச் சரம்

    http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_06.html

    வருகை புரிந்து உங்கள் கருத்துகளைச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin