ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நீர்க்காத நம்பிக்கை - பண்புடன் இணைய இதழ் - புகைப்படக்கலை செப்டம்பர் 15, 2011

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில்..” என்றபடி இவ்வருட சுதந்திர தினத்தன்று மலர்ந்திருக்கிறது பண்புடன் குழுமத்தின் புதிய இணைய இதழ். பிரதி மாதம் 15ஆம் தேதி வெளியாகும் இதழின் இம்மாத புகைப்படக்கலை பக்கத்தில் எனது புகைப்படங்கள் எனது வரிகளுடனே. நன்றி பண்புடன்!



1. ஓய்வு காலத்தில்..
தள்ளாத வயதிலும் தன் காலில் நிற்க விரும்பும் வைராக்கியம்?
அல்லது
தனக்கான உணவைத் தானே தேட வேண்டிய கட்டாயம்?
***

2. நீர்க்காத நம்பிக்கை நீர்க்குமிழி வாழ்வில்..
நம்பிக்கைக் காற்று
நகற்றும் நீர்க்குமிழிகள்
நொடியிலே மறைந்து
கனவுகளைக் கரைத்தாலும்
தொடருகிறது வாழ்க்கை
நாளும் இவருக்கு

உடைவதை பற்றிக் கவலைப்படாது
உருவாக்குவதில் கவனம் வைத்து..
***

57 கருத்துகள்:

  1. அருமையான படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் இரண்டும் மிக மிக அருமை
    அதைவிட அதற்கான கருத்தோவியம்
    மிக மிக அற்புதம்.வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கைக் காற்று
    நகற்றும் நீர்க்குமிழிகள்//
    எப்போதும் போலவே புகைப்படங்களூம் அதற்கான வரிகளும் அருமை..

    நீர்க்காத நம்பிக்கையைக் கைப்பற்றுவோம்..

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள். பாராட்டுக்கள்.
    தமிழ்மணம் 4

    பதிலளிநீக்கு
  5. படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான புகைப்படங்களுக்கு சிறப்பு சேர்க்கிறது அதற்கான வாசகங்கள்.

    பதிலளிநீக்கு
  7. புகைப்படங்கள் இரண்டும் அருமை.

    ஓய்வுக்காலம் மனதை கனக்க வைத்தது

    நம்பிக்கைக் காற்று, ஒவ்வொரு வரிகளும் அற்புதம்.குறிப்பாக
    //உடைவதை பற்றிக் கவலைப்படாது
    உருவாக்குவதில் கவனம் வைத்து..//

    really fantastic

    பதிலளிநீக்கு
  8. 1) ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டாரோ இவர்...? சாய்ந்து விடும் வயதிலும் ஓய்வில்லா உழைப்பு.

    2) கவலைகள் என்னும் நீர்க்குமிழிகளை 'பூ' என ஊதிப் பறக்க விடுகிறாரா இவர்?!

    பதிலளிநீக்கு
  9. அருமை. பண்புடன் இதழில் படைப்புகள் அனுப்ப மெயில் ஐ. டி இல்லை. ஒருவேளை பெரிய எழுத்தாளர்களிடம் மட்டும் படைப்புகள் கேட்டு வாங்கி போடுகிறார்களோ? :))

    பதிலளிநீக்கு
  10. சொந்தக்காலில் நிற்க கட்டாயப்படுத்தப்பட்ட பாவஜென்மங்கள்

    படம் ,அருமையாய் பாட்டியின் நிலை உணர்த்துகிறது

    பதிலளிநீக்கு
  11. ' நீர்க்காத நம்பிக்கை ' சொல்லில் உள்ள புதுமை எழுச்சியுடன் வரிகளில் காணப்படுகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  12. முதல் படம், வைராக்கியம் என்றுதான் தோன்றுகிறது.

    //உடைவதை பற்றிக் கவலைப்படாது
    உருவாக்குவதில் கவனம் வைத்து..//

    இந்த வரிகள் மிகப் பிடித்தன!

    பதிலளிநீக்கு
  13. வாழ்க்கையின் எதார்த்தங்களை படம் பிடித்து காட்டுவது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  14. அழகான படங்கள்... அதற்கு அழகான கவிதை வரிகள்.

    பதிலளிநீக்கு
  15. கவிதைகளாய் முகங்கள் மிக அழகாய்.... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பாட்டியின் முக வரிகள்
    படத்துக்கு முகவரி

    (அர்த்தம்லாம் கேக்கக்கூடாது; படத்தையும், படத்துக்கான வரிகளையும் பாத்து, எழுதிப்பாப்போமேன்னு... )

    படங்கள், கவிதைகள் - வழக்கம்போல - அருமை.

    பதிலளிநீக்கு
  17. படங்களுக்கு அவ்ளோ பொருத்தமா நெகிழ்வான கவிதைகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  18. //உடைவதை பற்றிக் கவலைப்படாது
    உருவாக்குவதில் கவனம் வைத்து.//

    படம் மட்டுமல்ல; வரிகளும் அழகு

    பதிலளிநீக்கு
  19. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //அழகான படங்கள். பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி vgk.

    பதிலளிநீக்கு
  20. அமைதிச்சாரல் said...
    //படங்கள் ரொம்ப அழகாருக்கு..//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  21. Rathnavel said...
    //அருமையான படங்கள்.
    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  22. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //அருமையான படங்கள்.//

    நன்றி டிவிஆர் சார்.

    பதிலளிநீக்கு
  23. Ramani said...
    //படங்கள் இரண்டும் மிக மிக அருமை
    அதைவிட அதற்கான கருத்தோவியம்
    மிக மிக அற்புதம்.வாழ்த்துக்கள்//

    கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. முத்துலெட்சுமி/muthuletchumi said...
    ***/ நம்பிக்கைக் காற்று
    நகற்றும் நீர்க்குமிழிகள்//
    எப்போதும் போலவே புகைப்படங்களூம் அதற்கான வரிகளும் அருமை..

    நீர்க்காத நம்பிக்கையைக் கைப்பற்றுவோம்..//***

    நிச்சயமாய்:)! நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  25. kobiraj said...
    //அழகான படங்கள். பாராட்டுக்கள்.//

    நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  26. MANO நாஞ்சில் மனோ said...
    //முதல் படம் மனசை பிசைகிறது......!!!//

    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  27. ஸாதிகா said...
    //படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  28. தமிழ் உதயம் said...
    //அருமையான புகைப்படங்களுக்கு சிறப்பு சேர்க்கிறது அதற்கான வாசகங்கள்.//

    மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  29. raji said...

    /புகைப்படங்கள் இரண்டும் அருமை.

    ஓய்வுக்காலம் மனதை கனக்க வைத்தது

    நம்பிக்கைக் காற்று, ஒவ்வொரு வரிகளும் அற்புதம்.குறிப்பாக
    //உடைவதை பற்றிக் கவலைப்படாது
    உருவாக்குவதில் கவனம் வைத்து..//

    really fantastic/

    கருத்துக்கு நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம். said...
    //1) ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டாரோ இவர்...? சாய்ந்து விடும் வயதிலும் ஓய்வில்லா உழைப்பு.

    2) கவலைகள் என்னும் நீர்க்குமிழிகளை 'பூ' என ஊதிப் பறக்க விடுகிறாரா இவர்?!//

    ஓய்வுக்கு ஓய்வு. ஆம் ஸ்ரீராம். படத்துக்கான தங்கள் வரிகள் அழகு. நன்றி.

    பதிலளிநீக்கு
  31. மோகன் குமார் said...
    //அருமை. பண்புடன் இதழில் படைப்புகள் அனுப்ப மெயில் ஐ. டி இல்லை. ஒருவேளை பெரிய எழுத்தாளர்களிடம் மட்டும் படைப்புகள் கேட்டு வாங்கி போடுகிறார்களோ? :))//

    முதல் இதழின் தலையங்கத்தில் இருந்ததே! அனைவரும் அனுப்பலாம்: padaippugal@panbudan.com

    நன்றி மோகன் குமார்:)!

    பதிலளிநீக்கு
  32. goma said...
    //சொந்தக்காலில் நிற்க கட்டாயப்படுத்தப்பட்ட பாவஜென்மங்கள்

    படம் ,அருமையாய் பாட்டியின் நிலை உணர்த்துகிறது//

    நன்றி கோமாம்மா.

    பதிலளிநீக்கு
  33. kothai said...
    //' நீர்க்காத நம்பிக்கை ' சொல்லில் உள்ள புதுமை எழுச்சியுடன் வரிகளில் காணப்படுகிறது. அருமை.//

    மிக்க நன்றி கோதை.

    பதிலளிநீக்கு
  34. சசிகுமார் said...
    //பாட்டி படம் அருமை//

    நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  35. S.Menaga said...
    //பாட்டி படம் மனதை பிசைகிறது...//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  36. கவிநயா said...
    //முதல் படம், வைராக்கியம் என்றுதான் தோன்றுகிறது.//

    பாராட்டுக்குரிய ஒன்றே, ஆரோக்கியம் இடம் தரும் வரை.

    ***//உடைவதை பற்றிக் கவலைப்படாது
    உருவாக்குவதில் கவனம் வைத்து..//

    இந்த வரிகள் மிகப் பிடித்தன!//***

    நன்றி கவிநயா.

    பதிலளிநீக்கு
  37. asiya omar said...
    //வாழ்க்கையின் எதார்த்தங்களை படம் பிடித்து காட்டுவது பாராட்டத்தக்கது.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  38. சே.குமார் said...
    //அழகான படங்கள்... அதற்கு அழகான கவிதை வரிகள்.//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  39. குமரி எஸ். நீலகண்டன் said...
    //கவிதைகளாய் முகங்கள் மிக அழகாய்.... வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  40. ஹுஸைனம்மா said...
    //பாட்டியின் முக வரிகள்
    படத்துக்கு முகவரி

    (அர்த்தம்லாம் கேக்கக்கூடாது; படத்தையும், படத்துக்கான வரிகளையும் பாத்து, எழுதிப்பாப்போமேன்னு... )//

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!

    //படங்கள், கவிதைகள் - வழக்கம்போல - அருமை.//

    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  41. கே. பி. ஜனா... said...
    //அருமையான படங்கள்...//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  42. சுசி said...
    //படங்களுக்கு அவ்ளோ பொருத்தமா நெகிழ்வான கவிதைகள் அக்கா.//

    மிக்க நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  43. "உழவன்" "Uzhavan" said...
    ***//உடைவதை பற்றிக் கவலைப்படாது
    உருவாக்குவதில் கவனம் வைத்து.//

    படம் மட்டுமல்ல; வரிகளும் அழகு//***

    மிக்க நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  44. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. Kanchana Radhakrishnan said...
    //புகைப்படங்கள் அருமை//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. அழகான படங்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  47. ராமலக்ஷ்மி இரண்டு படங்களும் அருமை. இயல்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  48. அருமையான படங்கள்.
    வாழ்த்துக்கள்.
    www.eraeravi.com
    www.kavimalar.com

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin