ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

மெளனத்தின் பலன்

 #1

"அனைத்தைக் காட்டிலும் தைரியமே 
ஒரு போர் வீரனது முதன்மை குணம்."
_ Carl von Clausewitz


#2
"மெளனத்தின் பலன் மன அமைதி!"

#3
"ஒன்று வாசிக்க தகுந்தபடி எதையாவது எழுது
 அல்லது 
எழுதத் தகுந்தபடி எதையாவது செய்திடு."
_ Benjamin Franklin
[Egyptian scribe]

#4
"நீங்கள் தேர்வு செய்தபடி வாழ்ந்திட 
உங்கள் வாழ்க்கை உங்களுடையதே."
_Cassandra Clare
[David Of Michelangelo]

#5
"சில நேரங்களில் நாம் சோதனைக்கு உள்ளாவது
நமது பலவீனங்கள் வெளிப்படுவதற்காக அன்று,
நமது வலிமையைக் கண்டறிவதற்காக."


#6
"விவேகம் உள்ள மனிதர்கள் 
தமது திசையில் தொடர்கின்றார்கள்."


#7
"உங்களை உங்களிடத்து நிரூபியுங்கள். 
மற்றவர்களிடம் அல்ல."

#8
"விட்டு விடுதல் விருப்பத் தேர்வாக இருக்கலாகாது. 
தொடர்ந்து மோதுங்கள்."



**

[பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..]
***

13 கருத்துகள்:

  1. கருத்தாழம் மிக்க வரிகள் ....ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான புகைப்படங்கள்! கருணையும் அமைதியுமான புத்தர் மிக அழகாக தெரிகிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோம்மா.

      என் வீட்டுத் தோட்டத்தில் வீற்றிருக்கிறார் இந்த அமைதியான புத்தர். 🙂

      நீக்கு
  3. படங்களும் வரிகளும் அருமை.

    பெஞ்சமின் ஃப்ராங்க்லின் கருத்து ரொம்பப் பிடித்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  4. படங்களும் பகிர்ந்த பொன்மொழிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. படங்களும் வாக்கியங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin