"ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ"
#1 ஏக தந்தர்
![]() |
கணங்களிற்கு அதிபதி |
![]() |
பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார். |
![]() |
வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன். |
![]() |
சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன். |
[பெயர் விளக்கங்கள்: இணையத்திலிருந்து..]
விநாயகரை மட்டுமின்றி அபிநய சரஸ்வதிகளையும், அன்னப் பறவை மற்றும் அழகு மயில்களையும் காஃபி நிறத்தில் கலைநயத்தோடு ஓவியமாக்கியிருந்தார்.
“ஒற்றை வண்ணத்தில் ஓவியங்களை உயிர் பெற வைக்கும் சவால் என்னை அதிகம் ஈர்க்கிறது.” என ஓவியர் எனக்களித்த பேட்டி சென்ற வாரக் கல்கியில் வெளியாகியிருந்தது. இவர் வரைந்த மேலும் சிலபடங்களுடன் நேர்காணல் அடுத்த பதிவில்..
***
ஓவியத்தில் உள்ள தொந்திப்பிள்ளையார் காவியம் படைக்கிறார். அருமையான படங்களுடன் அற்புதமான பதிவு. நன்றிகள்.
பதிலளிநீக்குகாஃபியில் புள்ளையார் ஓஹோன்னு இருக்கார்.
பதிலளிநீக்குஇனி காலையில் எழுந்ததும் காஃபிப் புள்ளையார்தான்:-)
பகிர்வுக்கு நன்றீஸ்.
ஏக தந்தர் என்றால் இரண்டாவதாக சொல்லியிருக்கும் பொருள்தான் முதலில் தெரிகிறது.
பதிலளிநீக்குபால கணபதியின் சிரிக்கும் முகம் அழகு.
வக்ரதுண்டரின் கண்களில் தெரியும் குறும்பைப் பார்த்தால் அந்த இன்னொரு கண் மூடி இருக்குமோ! (கண்ணடிக்கிறாரோ!!!)
வரதர் ஏதோ சோதனைச்சாதனை நிகழ்த்திவிட்டு கெத்தாக அமர்ந்திருப்பது போல...
சிந்தாமணி 'இதானே வேணாங்கறது' என்கிறாரோ நாட்டிய போஸில்!
பொதுவாக 'ஆனைமுகத்தார்' எல்லோருக்கும் பிரியக் கடவுள் அல்லவா...! அருமை.
ஒவ்வொன்றும் அற்புதம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... நன்றி...
eka thanthaaya vidhmahe
பதிலளிநீக்குmooshika vaahanaaya dheemahi.
thanno vigneswara prachodayaath.
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
பால கணப்தி ரொம்பவும் கவர்ந்தார்.
பதிலளிநீக்கும்ற்ற ஓவியங்களும் அழகு.
பகிர்வுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
அழகிய ஓவியங்கள்.
பதிலளிநீக்குஒற்றைக்கொம்பன் அதான் ஏகதந்தன் அழகாயிருக்கார்.
பதிலளிநீக்குகாபி ஓவியம் புதுமை. கல்கி வெளியீட்டுக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.
அழகு சிந்தும் ஓவியங்கள்!
பதிலளிநீக்குஅருமையாக வரையப்பட்ட
பதிலளிநீக்குஓவியங்கள் ! பகிர்வுக்கு மிக்க நன்றி .
ஓங்காரத்தையும் ஐங்கரனையும் ஒருமித்த காஃபிச் சித்திரங்கள் மனம் கொள்ளை கொண்டன. தொடர்ந்து வரும் மற்ற ஓவியங்களுக்காகவும் ஓவியரின் நேர்காணலுக்காகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அழகிய ஓவியப் பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி vgk sir.
@துளசி கோபால்,
பதிலளிநீக்குநன்றி நன்றி:)!
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குஏக தந்தர்.. ஆம் நாம் அறிந்த ஒன்றும்.
சிந்தாமணி.. நன்றாகப் பாருங்கள். நானும் முதலில் நாட்டிய போஸ், கீழே உடையின் ஃப்ரில் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. தாமரை மேலிருக்கும் மெத்தையில் ஜம் என அமர்ந்திருக்கிறார்:)! நன்றி ஸ்ரீராம்.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@வெங்கட் நாகராஜ்,
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
@மாதேவி,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குநன்றி சாந்தி. விரைவில் பகிருகிறேன்:)!
@கே. பி. ஜனா...,
பதிலளிநீக்குமிக்க நன்றி.
@Ambal adiyal,
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@கீத மஞ்சரி,
பதிலளிநீக்குநன்றி கீதா. பகிர்ந்திடுகிறேன் சீக்கிரம்:).
@sury Siva,
பதிலளிநீக்குநன்றி சூரி sir!
ஓம் விநாயகர் காஃபி பெயிண்டிங் அற்புதம். எல்லா விநாயகரும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தார்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
விநாயகரின் குறும்புப் பார்வை கொள்ளை கொள்கின்றது!... நேர்த்தியான தூரிகை. நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். மேலும் மேலும் வளர்க!..
பதிலளிநீக்கு