எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் ‘மண்வாசம்’ இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 64_வது நூல் ‘சமூகத்தின் முகம்’. இந்நூல் சமூகத்தின் சக்தி வாய்ந்த குரலாகவும், அதன் ஆழமான பிரதிபலிப்பாகவும் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், கவனிக்கப்படாத போன உண்மைகளை நேர்மையுடனும் கருணையுடனும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. வாசகர்களை இடை நிறுத்தி சிந்திக்க வைக்கின்றன.
வியாழன், 22 ஜனவரி, 2026
சமூகத்தின் முகம் - முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்
எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளரும் ‘மண்வாசம்’ இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 64_வது நூல் ‘சமூகத்தின் முகம்’. இந்நூல் சமூகத்தின் சக்தி வாய்ந்த குரலாகவும், அதன் ஆழமான பிரதிபலிப்பாகவும் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள், கவனிக்கப்படாத போன உண்மைகளை நேர்மையுடனும் கருணையுடனும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. வாசகர்களை இடை நிறுத்தி சிந்திக்க வைக்கின்றன.
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025
கோயில் யானைகள்; முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம் - தூறல் : 46
முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்:
எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ‘நமது மண்வாசம்’ மாத இதழின் ஆசிரியருமான ப. திருமலை அவர்களின் 60_ஆவது நூலின் முகப்பு அட்டையாக இடம் பெற்றுள்ளது நான் எடுத்த இந்த ஒளிப்படம்.
இத்துடன் பத்தாவது முறையாக பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில் இடம் பெறுகிறது நான் எடுத்த ஒளிப்படம்.
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024
தலையங்க வாசம் - முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..
முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..
கடந்த பத்தாண்டுகளாக ‘நமது மண்வாசம்’ இதழில் அதன் ஆசிரியர் ப. திருமலை அவர்கள் எழுதி வந்த தலையங்கங்களின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் ‘தலையங்க வாசம்’ நூலுக்கு!
கூவும் தூங்கணாங்குருவியும்.. அதன் கூடும்..!
கல்கி தீபாவளி மலரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த இப்படம் மறக்க முடியாதபடி மனதில் பதிந்து விட்டதாக ‘நமது மண்வாசம்’ ஆசிரியர் கேட்டு வாங்கி பெற்றுக் கொண்டதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பின் அட்டையில் இடம் பெற்றிருக்கும் அணிந்துரையை வழிமொழிகிறேன். நூலை பெற்றிடத் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி:
*
பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில் என் ஒளிப்படம் இடம் பெறுவது, இத்துடன் ஒன்பதாவது முறை.
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
* அடைமழை; இலைகள் பழுக்காத உலகம் - எனது நூல்கள் (2013)
*அப்பாவின் வேட்டி - கவிதைத் தொகுப்பு (2019)
***






