#1.
'வலிமை குறையும் போது,
நம்பிக்கை நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும்
ஒரு அமைதியான பிரார்த்தனையாக மாறுகிறது.'
#3.
கலை ஒரு தியானமாக மாறுகிறது.'
#4
'மூவர்ணக் கொடியின் ஒவ்வொரு நிறத்திலும்
தியாகமும் துணிவும் நிறைந்த
ஒரு கதை வாழ்கிறது.'
(2025 சுதந்திர தினத்தன்று
ஃப்ளிக்கரில் பதிந்த படம்)
#5
'கவலைப்படுவதை நிறுத்தும்போது,
தீர்வுகள் வளர இடம் திறக்கிறது.'
#6
'இசை,
தெய்வீக நறுமணத்தை மனித மனங்களில் பரப்பும்
ஓர் அலையாக விளங்குகிறது.'
#7
‘ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியாது என்று அவளிடம் கூறுவது,
அவளால் என்ன செய்ய முடியும் என்பதை அவளுக்கே உணர்த்துவதாகும்.’
#8
“எதையும் அவசரப்படுத்தாதீர்கள்.
சரியான நேரம் வரும்போது,








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக