ஞாயிறு, 17 மே, 2026

ஒரே காடு

#1. 

"ஒரு உறுதியான முடிவு அச்சத்தின் குரலை அமைதிப்படுத்தும்."


#2. 
ஒன்றிணைந்தால் அளவற்ற வளமாக மலரலாம்.

#3. 
இயற்கை ஒரு அமைதியான ஓவியர், ரசிப்பவர் பற்றிய எண்ணம் இன்றி வண்ணங்களைத் தீட்டியபடி உள்ளது. 

#4. 
"எல்லாமே ஒரே நேரத்தில் திறந்துகொள்ளும் ஒரு தருணம் வரும்."

#5.  
முடிவு என்று தோன்றுவது, பலநேரங்களில் ஒரு மென்மையான திருப்புமுனையாகவே இருக்கும்.

#6. 
"மனம் மையம் கொண்டால், உலகம் நம்மை அசைக்கும் வலிமையை இழக்கிறது."

#7. 
"ஒரு மொட்டு என்பது தொடக்கங்கள் அழகாக இருக்கும் என்பதற்கான சான்று."

#8. 
"பகிர்ந்துகொள்ளும் போது வளர்ச்சி மேலும் செழிக்கிறது. ஒருவரையொருவர் அரவணைக்கையில், ஒரே காடாக உயர்கிறது."

 *
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் 
தொகுப்பது தொடர்கிறது].
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 233
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin