#1.
"ஒரு உறுதியான முடிவு அச்சத்தின் குரலை அமைதிப்படுத்தும்."
#2.
ஒன்றிணைந்தால் அளவற்ற வளமாக மலரலாம்.
#3.
#4.
"எல்லாமே ஒரே நேரத்தில் திறந்துகொள்ளும் ஒரு தருணம் வரும்."
#5.
முடிவு என்று தோன்றுவது, பலநேரங்களில் ஒரு மென்மையான திருப்புமுனையாகவே இருக்கும்.
#6.
"மனம் மையம் கொண்டால், உலகம் நம்மை அசைக்கும் வலிமையை இழக்கிறது."
#7.
"ஒரு மொட்டு என்பது தொடக்கங்கள் அழகாக இருக்கும் என்பதற்கான சான்று."
#8.
"பகிர்ந்துகொள்ளும் போது வளர்ச்சி மேலும் செழிக்கிறது. ஒருவரையொருவர் அரவணைக்கையில், ஒரே காடாக உயர்கிறது."
*
[எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்
தொகுப்பது தொடர்கிறது].
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 233
**








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக