ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

வாழ்வை நேசி

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 47
பறவை பார்ப்போம் - பாகம்: 37

#1
"நம்மை மகிழ்விக்கக் கூடிய ஒரே விஷயம், 
நாம் யாராக இருக்கிறோம் என்பதில் அடைகிற மகிழ்வே."
_  Goldie Hawn

#2
“உங்கள் தலை நிமிர்ந்திருக்கட்டும். 
உங்கள் இலக்குகளோ அதைவிடவும் உயர்ந்திருக்கட்டும்."

#3
“வாழும் வாழ்வை நேசித்திடு. 
நேசத்துக்குரிய வாழ்வை வாழ்ந்திடு.”
_ Bob Marley

#4
“எந்த ஒரு ஈர்ப்பிலும் கவனச்சிதறலும் தேவைதான்.
இடைவெளிகள் இல்லையேல் நாம் உடைந்து போவோம்.”
 _ Mahatria Ra


#5
"இக்கணத்தில் உங்களது தெரிவுகள் நன்றானவையே. 
உங்களை நீங்கள் நம்புங்கள்."

**


எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது.

12 கருத்துகள்:

  1. தெளிவான படங்கள். அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள். அருமையான வாசகங்கள்... தொடரட்டும் உங்கள் சேமிப்பு.

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்கள். புல் புல் பறவைக்கு தென்னை மரத்தின் கிளைகளில் ஊஞ்சல் ஆடுவது தென்னைமர உச்சியில் உட்காருவது மிகவும் பிடித்தது என்று நினைக்கிறேன். நான் மாயவரத்தில் வீட்டைச்சுற்றி உள்ள தென்னமரத்தில் தான் அவைகள் ஊஞ்சல் ஆடுவது அமர்ந்து இருப்பதை நிறைய எடுத்து பகிர்ந்து இருக்கிறேன் என் வலைத்தளத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் படங்களில் பார்த்திருக்கிறேன். ஆம் தென்னை இலை ஊஞ்சல் அவற்றுக்கு மிகப் பிடித்தமானவை:).

      நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. உங்களுடைய பறவைகள் எதிரே நின்று பேச முயல்கின்றன.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin