ஒரு சிறுகதை சொல்ல வருவதை நான்கு வரிக் கவிதையில் ஆழமாக மனதில் தைக்கும்படி சொல்லி விட முடியும். அப்படிச் சொல்வதில் வல்லவரும் ஆவார் கவிஞர் ‘உழவன்’ நவநீதக் கிருஷ்ணன். அவருக்கு ஏற்ற பாதையே இந்தக் குறும்பட இயக்கம் . “M பிக்சர்ஸ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்திருக்கும் நிறுவனம், “தீ வினை அகற்று” எனும் தனது முதல் குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. "புகை உயிருக்குப் பகை" என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அறிவித்திருந்த போட்டியில்
படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
‘தீ வினை அகற்று’ - ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்றக் குறும்படம்
ஒரு சிறுகதை சொல்ல வருவதை நான்கு வரிக் கவிதையில் ஆழமாக மனதில் தைக்கும்படி சொல்லி விட முடியும். அப்படிச் சொல்வதில் வல்லவரும் ஆவார் கவிஞர் ‘உழவன்’ நவநீதக் கிருஷ்ணன். அவருக்கு ஏற்ற பாதையே இந்தக் குறும்பட இயக்கம் . “M பிக்சர்ஸ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்திருக்கும் நிறுவனம், “தீ வினை அகற்று” எனும் தனது முதல் குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. "புகை உயிருக்குப் பகை" என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அறிவித்திருந்த போட்டியில்
லேபிள்கள்:
குறும்பட விமர்சனம்,
குறும்படம்,
சமூகம்,
படம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
