ஞாயிறு, 22 மார்ச், 2026

அன்பில் வேரூன்றி..

 #1

பொறுமை நிலைத்திருக்கும் இடத்தில்
வல்லமை குடிகொள்ளும்.

2.
“மகிழ்ச்சி நம்மை நன்றியுடையவர்களாக ஆக்குவதில்லை. நன்றியுணர்வே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.”

3.
“அன்பில் வேரூன்றி, 
நம்பிக்கையால் உயர்ந்து, 
புயல்களைக் கடந்து 
நாம் இணைந்து செழிப்போம்.”

4.
“நீங்கள் தயாராக இருக்கும்போது, 
மௌனம் கூட உங்களுக்கு வழிகாட்டும்.”

5. 
“முயற்சியும் பொறுமையும் இணைந்து பயணிக்கும்போது 
வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைகிறது.”

6.
“உங்கள் பாதையை நீங்களே ஒளிரச் செய்யும் அளவுக்குப் 
பிரகாசமாக இருங்கள்!”

7.
“விழிப்புணர்வின் தருணம் என்பது 
நீங்கள் உங்களது எண்ணங்கள் அல்ல என்பதை
 உணரும் தருணம்.” 
_  Eckhart Tolle

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 227
**

3 கருத்துகள்:

  1. பூக்களின் படங்கள் யாவும் துல்ல்ல்..லியம்.  வரிகள் ரசனை.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் அழகு. சில பூக்கள் தில்லி நகரில் நிறைய பார்த்து ரசித்தவை.

    படங்களுக்கான வரிகளும் சிறப்பு.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அழகான பூக்கள், அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin