அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சாமான்ய மனிதர்கள் பத்துப் பேரைப்
பார்க்கலாமா? ஒவ்வொரு புது நாளிலும் புதுப்புது சவால்களை எதிர்பார்த்தே
விடிகிறது வாழ்வு இவர்களுக்கு. புன்னகையுடன், நம்பிக்கையுடன் வாழ்வில்
நகருகிறார்கள் இம்மக்கள். குறிப்பாக முதியவர்களிடம் தென்படுகிற மன உறுதி
அசாத்தியமானதாக இருக்கிறது. தோலின் சுருக்கம் இவர்களின் தன்னம்பிக்கையை
எள்ளளவும் சுருக்கி விடவில்லை.
#1 சவாலே சமாளி..
#2 எளிமையின் அழகு
#3 ‘எல்லாம் விற்று விடும்..’
#4 ஒவ்வொரு விடியலும் உற்சாகமே..
#5 ‘எனக்கும் பசிக்கும்..’
முதுமையில்.. முன்னேற்றப் பாதையில்..
#6 அதே ‘உப்புத் தாத்தா’
#7 ‘மனதுக்கு ஆகவில்லை வயது..’ என்கிற மிடுக்குடன்..
#8 பக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் பணியில்.. இவரது வாழ்க்கைப் பாதை..
#9 . ‘யாரை நம்பி நான் பொறந்தேன்..?’
#10 தோட்டங்களின் துப்புரவு இவரது பொறுப்பு
#11 கடலை விற்கிறார் பேரக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க..
நலன் பெருகட்டும் இவர்தம் வாழ்வில்..!
நம்மைச் சுற்றி உலகம் (பாகம் 6 )
#1 சவாலே சமாளி..
#2 எளிமையின் அழகு
#3 ‘எல்லாம் விற்று விடும்..’
#4 ஒவ்வொரு விடியலும் உற்சாகமே..
#5 ‘எனக்கும் பசிக்கும்..’
![]() |
The Hungry Seller |
முதுமையில்.. முன்னேற்றப் பாதையில்..
![]() |
ஒன்றரை வருடங்களுக்குப் பின் பார்க்கும் போதும் அதே உத்வேகத்தோடு.. |
#7 ‘மனதுக்கு ஆகவில்லை வயது..’ என்கிற மிடுக்குடன்..
![]() |
#8 பக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் பணியில்.. இவரது வாழ்க்கைப் பாதை..
![]() |
#9 . ‘யாரை நம்பி நான் பொறந்தேன்..?’
![]() |
‘என் கையே எனக்குதவி..!’ |
#10 தோட்டங்களின் துப்புரவு இவரது பொறுப்பு
#11 கடலை விற்கிறார் பேரக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க..
![]() |
"Old age only occurs when regrets take the place of dreams" |
***
புகைப்படமே ஆயிரம் வார்த்தைகளை பேசியது போல் உள்ளது
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநானும் நகராட்சிபள்ளி வாசலில் குழந்தைகளுக்கு மிட்டாய் விற்கும் அம்மாவுடன் பேசிக் கொண்டு இருந்தேன்.
பதிலளிநீக்குஇவர்கள் வாழ்க்கையில் தான் எத்தனை இடர்கள் இருந்தாலும் அவர்களின் மனதிடம் , மனவலிமை அவர்களை வழிநடத்தி செல்வதை அறிய முடிகிறது. நம்பிக்கை வாழட்டும்.
அழகான படங்கள்.
உண்மைதான்.
நீக்குநன்றி கோமதிம்மா.
ஆம் நலம் பெருகட்டும்.. மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி ரமா.
நீக்குஅருமையான படங்கள். உயிரோட்டத்தோடு.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குதன்னம்பிக்கை கொண்ட மனிதர்கள் மனதை கசக்கி எடுக்கும் புகைப்படம்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
நீக்குவேறு வழி இல்லை என்னும் போது மனோதிடம் தானாக வருகிறதோ.?படங்களில் தெரிபவர்கள்கீழ்தட்டு மக்கள் போல் தெரிகின்றனர். எத்தனை சோகங்களை சுமக்கிறார்களோ. எனக்கு ஒன்று தோன்றுகிறது எதிர்பார்ப்புகள் குறைந்தால் திடம் அதிகரிக்கும். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி GMB sir!
நீக்குகதைகள் பல சொல்கின்றன....
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇவர்களே ஹீரோக்கள்!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
நீக்குபாஸிட்டிவ் மனிதர்கள்.
பதிலளிநீக்குஅந்த 'உப்பு தாத்தா'வை மறுபடி படமெடுத்தீர்களா?
படங்கள் அருமை.
ஆம் ஸ்ரீராம். சென்ற வருடம் சென்றிருந்தபோது மீண்டும் எடுத்த படங்கள்.
நீக்குநன்றி.
#2, #10 முகங்களில் எத்தனை ஆழம்!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
நீக்குஒவ்வொருத்தரின் கண்களும் ஆயிரம் கதைகள் சொல்கின்றன... பொக்கிசங்கள்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குஒவ்வொரு படமும் ஓராயிரம் கதைகளைக் கூறுகின்றன
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
கருத்துக்கு நன்றி.
நீக்குஇரண்டாவது படம் எனக்கு ரொம்ப பிடித்தது. கருப்பு வெள்ளை அதோடு லேண்ட்ஸ்கேப். எனக்கு எப்போதுமே லேண்ட்ஸ்கேப் படம் தான் பிடிக்கிறது :-)
பதிலளிநீக்குநன்றி கிரி:)! அந்த இரண்டாவது படம் “எளிமையின் அழகு” ஃப்ளிக்கரிலும் 972 பார்வையாளர்களைப் பெற்றிருந்த ஒன்று.
நீக்குhttps://www.flickr.com/photos/ramalakshmi_rajan/15634220550/
நீக்கு