சனி, 28 பிப்ரவரி, 2015
புதன், 25 பிப்ரவரி, 2015
திருநாகேஸ்வரம் புஷ்கரணி - ஓவியமானது ஒளிப்படம்
# திருநாகேஸ்வரம் புஷ்கரணி
நான் எடுத்த இப்படம், சமீபத்தில் (என் ஒளிப்படப் பயணம் குறித்த கட்டுரை வெளியான) ‘தினகரன் வசந்ததின் அட்டை’யிலும் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
இக்காட்சியை அற்புதமான ஓவியமாகத் தீட்டி, எனக்கானப் பரிசாக அளித்துக் கெளரவப்படுத்தி, மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் நண்பரும், ஓவியருமான..
நான் எடுத்த இப்படம், சமீபத்தில் (என் ஒளிப்படப் பயணம் குறித்த கட்டுரை வெளியான) ‘தினகரன் வசந்ததின் அட்டை’யிலும் இடம் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
இக்காட்சியை அற்புதமான ஓவியமாகத் தீட்டி, எனக்கானப் பரிசாக அளித்துக் கெளரவப்படுத்தி, மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் நண்பரும், ஓவியருமான..
லேபிள்கள்:
அனுபவம்,
சித்திரம் பேசுதடி,
நன்றி நவிலல்,
பேசும் படங்கள்
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015
எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 8 & 9)
இயந்திரங்களே! சற்றேஅமைதியாக இருங்கள்!
குழந்தைகள் தங்கள் சுவாசத்தின் ஒலியை,
கண நேரமேனும் கேட்கட்டும் -
அன்றலர்ந்த இளந்தளிர்கள் மலர்வளையம் போல நின்று
ஒருவரின் கரங்களை மற்றவர் தொட்டுப் பார்க்கட்டும்!
கடவுள் தங்களுக்கு விதித்த, அளித்த வாழ்க்கை
இரக்கமற்ற இந்த உலோகச் சத்தம் மட்டுமே அல்ல
என்பதை உணரட்டும் -
லேபிள்கள்:
** அதீதம்,
கவிதை,
தமிழாக்கம்,
மொழிபெயர்ப்பு இலக்கியம்
திங்கள், 16 பிப்ரவரி, 2015
நன்றி தினகரன் வசந்தம்!
லேபிள்கள்:
* தினகரன் வசந்தம்,
அனுபவம்,
நேர்காணல்,
பேசும் படங்கள்
வியாழன், 12 பிப்ரவரி, 2015
திங்கள், 9 பிப்ரவரி, 2015
இருக்கும் இடத்தை விட்டு.. - ஆனந்த விகடனில்..
லேபிள்கள்:
* ஆனந்த விகடன்,
கவிதை,
கவிதை/வாழ்க்கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)