செவ்வாய், 10 நவம்பர், 2015

'அந்திமழை' தீபாவளி சிறப்பிதழின் காமிரா கண்களில்.. சாமான்ய மனிதர்கள்..


வம்பர் 2015, 'அந்திமழை'யின் நடுப்பக்கத்தில், 'காமிரா கண்கள்' பகுதியில் என்னைப் பற்றிய குறிப்புடன், நான் எடுத்த படங்கள் ஏழு ..!

#பக்கம் 34


#பக்கம் 35


சாமான்ய மனிதர்களின் வாழ்வில் 
சங்கடங்கள் நீங்கி 
சந்தோஷங்கள் பெருகட்டும்!
*


நன்றி அந்திமழை!
**

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் !

***

24 கருத்துகள்:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
  2. அருமையான புகைப்படங்கள்! பகிர்வுக்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
    நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  4. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான அருமையான
    மீண்டும் மீண்டும் பார்த்து இரசிக்கத் தூண்டும்
    புகைப்படங்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபவளித் திரு நாள்
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. புகைப்படங்கள் அருமை ராமலெக்ஷ்மி. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள். :) !

    பதிலளிநீக்கு
  8. இனிய வாழ்த்துகள் ராமலக்ஷ்மி... சிறப்புகள் மேலும் பல்கிப் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான படங்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. அடடே அசத்தல் படங்கள் இனிய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. அந்தி மழையில் வெளியானமைக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin