#1
'இயற்கையின் வாக்குறுதி இதழ்களில் வரையப்படுகிறது,
மென்மையாக, பிரகாசமாக, அழகாக.'
'முழு மலர்ச்சி
தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல,
வளர்ச்சி முழுவதும் வெளிப்படும் தருணமே அது.'
'அமைதியாக உழைத்திடுங்கள்,
'வேகத்தைக் குறைத்து
சற்றே மெதுவாகச் செல்லுங்கள்,
‘விழிப்புணர்வு என்பது நீங்கள் யார் என்பதை மாற்றுவது அல்ல,
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 224
**






படங்களும் அதற்கான வரிகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஇலைகளின் குரல்
பதிலளிநீக்குமலர்களின் வழியே...
முழுமலர்ச்சி என்பது
முடிவுரையின்
கடைசி கட்டமோ!
செடிகளைத் தாண்டி
வளரமுடியாத சோகம்
மலர்களுக்கு என்றுமே உண்டு!
மெல்லப்பிரிவதில்
தள்ளிப் போகிறது
மலர்களுக்கு
செடியிலிருந்து பிரிக்கப்படும்
காலம்!
அடடா! அனைத்தும் மிக அருமை!!
நீக்குவாடவேண்டிய மலரா,
பதிலளிநீக்குவாழவேண்டிய மலரா
நான் யார்?
யோசிப்பதற்குள் முடிந்து விடுகிறது
மலரின் வாழ்க்கை!
மரங்கள் மட்டுமே
தோட்டமாவதில்லை
மலர்களும் கனிகளும்
சேர்ந்தால்தான்
நோட்டம் விடுவார்கள்!
உண்மை. நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் படங்களுக்கான வரிகளும் நன்று.
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
நன்றி வெங்கட்.
நீக்கு