ஞாயிறு, 17 அக்டோபர், 2021

மனத் திட்பம்

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 116

#1
"இதயம் என்பது என்ன? 
ஒரு பூப் பூப்பது." 
_Rumi


#2
‘அழகிய மலர்களைக் கண்டு களிக்க 
முதலில் அவை பயிரிடப்பட வேண்டும்.’


#3
'நாம் கேட்கின்ற ஒவ்வொன்றும் 
ஒரு கருத்தே அன்றி 
மெய் அன்று. 
நாம் பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒரு கோணமே அன்றி 
உண்மை அன்று.'
_ Marcus Aurelius

#4
"எந்தத் தடை அரணும் 
உங்கள் மன உறுதியை விட 
உயரமானதன்று."
_Harshal Batra


 #5
“உண்மையில் இயற்கை தானாகவே அதி அழகான படங்களை 
உருவாக்கிக் கொள்கிறது. 
நான் கோணங்களை மட்டுமே தெரிவு செய்கிறேன்.”
_Katja Michael

19 ஆகஸ்ட் 2021 உலகப் புகைப்பட தினத்தன்று
ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம் :)!

**

பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..

***

10 கருத்துகள்:

  1. (3) மார்க்கஸ் சொல்லி இருப்பது நம்மூர் கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்.  தீர விசாரித்து அறிவதே மெய்!

    படங்களும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. பொன் மொழிகள் அருமை, மலர்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் பொன்மொழிகளும் சிறப்பு. தொகுத்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin