ஞாயிறு, 3 ஜனவரி, 2021

நீ நீயாக..

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (88) 
 பறவை பார்ப்போம் - பாகம்: (57)


#1

செவிகொடு,

நீ சொல்வது கேட்கப்பட விரும்பினால்..!

_ John Wooden


#2

"கோபம் உள்ள இடத்தில் 

சொல்லொண்ணா வலியும் புதைந்து கிடக்கிறது."

_ Eckhart Tolle


#3

"உங்களை நீங்களே நேசிப்பது

உங்களது எல்லா செயல்களிலும் இயல்பான நயத்தை உருவாக்கும்."


#4

நீங்கள் ஒரு கூட்டைக் கட்ட முயன்றிடும்போது 

பறவை மீதான உங்கள் மரியாதை பன்மடங்காகப் பெருகிடும்.

_ Cynthia Lewis


#5

"ஒரு இல்லத்தை உருவாக்குவது உடனடியாக நடக்கக் கூடிய செயலன்று. 

அது ஒரு செயல்முறை."


#6

நீ நீயாய் இரு.

[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடருகிறது..]

***

2 கருத்துகள்:

  1. உங்களுக்கான சேமிப்பாய் இருப்பவை எங்களுக்கான சுவாரஸ்யங்களாய்...   வழக்கம்போலவே அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin