திங்கள், 9 பிப்ரவரி, 2015

இருக்கும் இடத்தை விட்டு.. - ஆனந்த விகடனில்..

ந்த வார விகடனில்..

ருக்கும் இடத்தை விட்டு..




இக்கவிதை 11 பிப்ரவரி 2015 இதழின் கொங்குமண்டலப் பதிப்பில் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் இங்கே.

ன்றி விகடன்!

***

Face book பகிர்வில் வாழ்த்தியிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றி!

31 கருத்துகள்:

  1. அருமையான கவிதை அக்கா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தேடிக் கொண்டே இருந்தால் கிடைக்குமா.பாவம் இரு மீன்களும். அருமையான கவிதை ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. அருமை. வாழ்த்துகள். இன்னும் விகடனைப் பிரித்துப் பார்க்கவே இல்லை! இல்லாவிட்டால் முன்னரே பார்த்திருப்பேன்!

    பதிலளிநீக்கு
  4. கடலாக மாற இயலாத தொட்டி நீரும்,
    தொட்டிக்குள் சுருங்க இயலாத கடலும்//

    அருமை.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் ..அருமையான கவிதை ...

    பதிலளிநீக்கு
  6. அருமையான கற்பனையுடன் அழகான கவிதை.

    ஆனந்தவிகடனில் பிரசுரம் ஆனதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை அருமை வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  8. விகடனில் வாசித்தேன் .. கவிதைக்கரு மிகச்சிறப்பு.. அதைக்கையாண்ட விதம் அருமை.. சிறந்த ஒரு கவிதை படித்த நிறைவு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. For a while i thought that i was studying a very short story of LAA SAA RAAMAMIRTHAM.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin