ஞாயிறு, 29 ஜூன், 2025

அன்பெனப்படுவது யாதெனில்..

  #1

"சத்தம் மிகுந்த உலகில், 
உங்கள் சகிப்புத் தன்மைதான் 
உண்மையான வலிமை."

#2
"சில நேரங்களில், 
கடந்த காலத்தை விட்டு வெளிவர, 
முன்னோக்கிப் பார்ப்பதுவே ஒரே வழி."


#3
"வாழ்க்கை என்பது பல பாதைகளால் நிரம்பிய பயணம்; 
அதில் எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்பது கடினமானது, 
ஆயினும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் 
தெளிவைக் கொண்டு வரும்."

#4
"நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை ஏற்க, 
நாம் திட்டமிட்ட வாழ்க்கையைக் கைவிட வேண்டி வரும்." 
_ Joseph Campbell

#5
"பாதை மட்டும் முக்கியமல்ல; 
அதில் நாம் எவ்வாறு நடக்கிறோம் என்பதே முக்கியம்."

#6
"கடவுள் பறவைகளை நேசித்து, மரங்களைப் படைத்தார். 
மனிதன் பறவைகளை நேசித்து, கூண்டுகளை உருவாக்கினான்." 
_ Jacques Deval
#7
"அன்பு 
ஒரு மென்மையான பயணம், 
இலக்கல்ல."
*
பறவை பார்ப்போம் - பாகம்: (126)
**
[எனக்கான சேமிப்பாகவும்.. உங்களுடனான பகிர்வாகவும்.. தொகுப்பது தொடருகிறது!]
**

2 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளும் அருமை. 

    சும்மா ஒரு கற்பனை. 

    முதல் படம் மாமியார் பார்வை.  இரண்டாவது படம் இளைத்த மருமகள் களைத்த நடை.  மூன்றாவது படம் கண்டுக்காத கையாலாகாத கணவன் தள்ளி, தூரத்தில்.  நான்காவது படம் மாமியாரும் மாமனாரும்ஆணவத்துடன் !  ஐந்தாவது படமும் ஆறாவது படமும் பேரன் பேத்தி!

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் அழகு, அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
    அன்பு மென்மையான பயணம் தான்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin