#1
"சத்தம் மிகுந்த உலகில்,
உங்கள் சகிப்புத் தன்மைதான்
உண்மையான வலிமை."
"சில நேரங்களில்,
கடந்த காலத்தை விட்டு வெளிவர,
முன்னோக்கிப் பார்ப்பதுவே ஒரே வழி."
#3
"வாழ்க்கை என்பது பல பாதைகளால் நிரம்பிய பயணம்;
அதில் எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்பது கடினமானது,
தெளிவைக் கொண்டு வரும்."
#4
"நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கையை ஏற்க,
நாம் திட்டமிட்ட வாழ்க்கையைக் கைவிட வேண்டி வரும்."
_ Joseph Campbell
#5
"பாதை மட்டும் முக்கியமல்ல;
அதில் நாம் எவ்வாறு நடக்கிறோம் என்பதே முக்கியம்."
#6
படங்களும் வரிகளும் அருமை.
பதிலளிநீக்குசும்மா ஒரு கற்பனை.
முதல் படம் மாமியார் பார்வை. இரண்டாவது படம் இளைத்த மருமகள் களைத்த நடை. மூன்றாவது படம் கண்டுக்காத கையாலாகாத கணவன் தள்ளி, தூரத்தில். நான்காவது படம் மாமியாரும் மாமனாரும்ஆணவத்துடன் ! ஐந்தாவது படமும் ஆறாவது படமும் பேரன் பேத்தி!
அனைத்து படங்களும் அழகு, அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.
பதிலளிநீக்குஅன்பு மென்மையான பயணம் தான்.