கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில் வீட்டு வாசலில் விளக்குகள் வைப்பது வழக்கம். திருக்கார்த்திகை அன்றும், அதன் பின்னர் கார்த்திகை மாதம் முடியும் வரையிலும் வீட்டின் வாசல் மற்றும் உள்ளே தினம் விளக்குகளை ஏற்றி பலவிதமாகப் படமாக்கி பகிர்ந்து வருகிறேன் தொடர்ந்து பல வருடங்களாக. அந்த வரிசையில் இந்த வருடப் படங்கள் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.
#1 ‘ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி!'
#2 ‘ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி!’
#3 ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி
#4 திருக்கார்த்திகை தீபங்கள்:
















.jpg)

.jpg)








.jpg)







.jpg)
.jpg)
.jpg)

.jpg)



.jpg)
.jpg)
.jpg)




