1.
“இதயத்திலிருந்து எழும் வார்த்தைகள் தங்கள் வழியை தவறவிடுவதில்லை.”
“வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள். அதன் போக்கில் செல்லட்டும், மலரட்டும்.”
3.
“அவசரம் வாழ்வின் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கிறது. நிகழ்காலத்தில் வாழ்வது அதை மீட்டெடுக்கிறது.”
4.
“பொறுமை ஒரு அமைதியான ஆற்றல். அது காத்திருத்தலை வளர்ச்சியாக்குகிறது.”
5.
“சேர்ந்து வளர முடிவெடுக்கும்போது, ஒவ்வொரு சவாலும் பொதுவான வெற்றியாக மாறுகிறது.”
6.
“வாழ்வில் திரும்பப் பெற இயலாத மூன்று: கூறிய சொற்கள், நழுவ விட்ட வாய்ப்புகள், வீணாக்கிய நேரம்.”
_ Ziad K.
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 221
**
படங்கள் அருமை. வரிகளும் அருமை.
பதிலளிநீக்குஇதயத்திலிருந்து எழும் வார்த்தைகள் தங்கள் வழியை மட்டுமல்ல, நோக்கத்தையும் தவற விடுவதில்லை!!!
நழுவ விட்ட தருணங்களும், வீணாக்கிய நேரமும் கிட்டத்தட்ட ஒன்றுதானே!
தருணங்கள் இங்கே வாய்ப்புகள் எனப் பொருளாகிறது. தெளிவாக இருக்கட்டுமென மாற்றி விட்டேன். கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்கு:))
நீக்கு__/\__
வழமை போலவே படங்கள், படங்களுக்கான வரிகள் என இரண்டுமே சிறப்பு.....
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்..... நானும் தொடர்கிறேன்.
நன்றி வெங்கட்.
நீக்குமலர்கள் உணர்த்தும் பாடங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குமலர்கள் எல்லாம் எல்லாம் வாழ்வை வாழ்தலை கற்று தருகிறது.
கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு