#1
"கனவுகள் உயரமானவையாக இருக்கட்டும். அதே சமயம், உங்களைச் சுற்றியுள்ள உண்மையை நோக்கி உங்கள் கண்கள் திறந்திருக்கட்டும்."
#2
"எதிலும் குறைவில்லை என்பதை நாம் உணருகின்றபோது, உலகம் நமதாகிறது."
#3
#4
"உங்களை நீங்கள் நம்பத் தொடங்கியவுடன், எப்படி வாழ வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்து விடும்."
_Johann Wolfgang von Goethe
#5
"வாழ்க்கையிடம் எதைக் கேட்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதோ, அதையே பெறுகிறீர்கள்."
#6
"மதிப்பீடுகள் தெளிவாக இருக்குமாயின், முடிவெடுப்பது எளிதாகி விடும்."
*
[இளஞ்சிவப்பு மலர்களின் அணிவகுப்பு]
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 218
**






வாழ்க்கையிடம் கேட்கும் வாரத்துக்கு ஏற்ற உழைப்பு தரமுடியாதபோது வரமும் கேட்க விட்டுப்போய் விடுகிறது!
பதிலளிநீக்குவரிகள் படித்ததும் 'அட, ஆமாம்ல' என்று தோன்றியது. படங்கள் யாவும் வழக்கம்போல அழகு.
மல்ர்களும் அவைகள்சொல்லும் வாழ்வியல் சிந்தனையும் அருமை
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குகோமதி அரசு போட்டேன்
பதிலளிநீக்குஓ கடவுளே!!! படங்கள் மனதை இழுத்துக் கொள்கின்றன!
பதிலளிநீக்குமுதல் வரி ரொம்பவும் யதார்த்தம்.
வாழ்வியல் சிந்தனைகள் - 4, 5, 6 தொடர்புடையவையாக நம் மீது நம்பிக்கை வேண்டும்...கூடவே மதிப்பீடுகள் நம்முடைய மதிப்பீடுகளாக இருந்துவிடும் விட்டால்....வாழ்க்கையில் நாம் கேட்கும் தைரியமும் கிடைத்துவிடும்.
வரிகளையும் படங்களையும் ரொம்ப ரசித்தேன்
கீதா
கருத்துகளுக்கும் ரசித்தமைக்கும் நன்றி கீதா.
பதிலளிநீக்கு