tag:blogger.com,1999:blog-182361777497683739.post8975260649885047959..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: முடிவில் ஒரு விடிவுராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-40050007507352619742009-07-23T13:15:26.689+05:302009-07-23T13:15:26.689+05:30@ அந்தோணி முத்து,
ஆமாங்க, எல்லோருமேதான் சிந்திக்க...@ அந்தோணி முத்து,<br /><br />ஆமாங்க, எல்லோருமேதான் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34235801947513980022009-07-22T22:52:15.502+05:302009-07-22T22:52:15.502+05:30என்ன சொல்ல...?
சமீபத்தில் நான் (ரொம்ப லேட்டாய்) பட...என்ன சொல்ல...?<br />சமீபத்தில் நான் (ரொம்ப லேட்டாய்) படித்த சிந்திக்கத் தூண்டும் பதிவு.<br />அப்பவே படிக்காம மிஸ் பண்ணிட்டேனேன்னு மனசு வருத்தமா இருக்கு.+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27926412351956291242008-12-10T12:24:00.000+05:302008-12-10T12:24:00.000+05:30கவிநயா said... //அனுஜன்யா, உங்களுக்கும் பின்னால் ந...கவிநயா said... <BR/>//அனுஜன்யா, உங்களுக்கும் பின்னால் நான். அதோட சதங்காவின் வரிகளையும் சேர்த்துக்கறேன். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//<BR/><BR/>வாழ்த்துக்கும் வழி மொழிந்திருக்கும் கருத்துக்கும் சதங்காவின் வரிகளைச் சேர்த்து ரசித்தமைக்கும் என் நன்றிகள் பல கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81257060540535516692008-12-09T20:20:00.000+05:302008-12-09T20:20:00.000+05:30அனுஜன்யா said...//வழமைபோல் சில விஷயங்கள்: 1. அருமை...அனுஜன்யா said...<BR/>//வழமைபோல் சில விஷயங்கள்: <BR/><BR/>1. அருமையான கருத்து கொண்ட கவிதை<BR/>2. சிறப்பான பின்னூட்டங்கள் <BR/>3. ரிஷானின் ஆழமான பார்வை <BR/>4. எப்போதும்போல கடைசியாக வரும் நான் :)<BR/><BR/>வாழ்த்துக்கள்.//<BR/><BR/>அனுஜன்யா, உங்களுக்கும் பின்னால் நான். அதோட சதங்காவின் வரிகளையும் சேர்த்துக்கறேன். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5846950241841901412008-12-09T07:05:00.000+05:302008-12-09T07:05:00.000+05:30thevanmayam said... //அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக ...thevanmayam said... <BR/>//அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!!<BR/>தேவா.//<BR/><BR/>நன்றி மருத்துவரே!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19143685251738469312008-12-08T19:18:00.000+05:302008-12-08T19:18:00.000+05:30அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!...அருமை நண்பரே!!!!!!பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்!!!<BR/>தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39524413331257487962008-12-08T18:38:00.000+05:302008-12-08T18:38:00.000+05:30அனுஜன்யா said...//வழமைபோல் சில விஷயங்கள்: 1. அருமை...அனுஜன்யா said...<BR/>//வழமைபோல் சில விஷயங்கள்: <BR/><BR/>1. அருமையான கருத்து கொண்ட கவிதை<BR/>2. சிறப்பான பின்னூட்டங்கள் <BR/>3. ரிஷானின் ஆழமான பார்வை <BR/>4. எப்போதும்போல கடைசியாக வரும் நான் :)<BR/><BR/>வாழ்த்துக்கள்.//<BR/><BR/>எப்போது வந்தாலும் தந்து செல்லும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி அனுஜன்யா:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39766491046462987682008-12-08T12:49:00.000+05:302008-12-08T12:49:00.000+05:30வழமைபோல் சில விஷயங்கள்: 1. அருமையான கருத்து கொண்ட ...வழமைபோல் சில விஷயங்கள்: <BR/><BR/>1. அருமையான கருத்து கொண்ட கவிதை<BR/>2. சிறப்பான பின்னூட்டங்கள் <BR/>3. ரிஷானின் ஆழமான பார்வை <BR/>4. எப்போதும்போல கடைசியாக வரும் நான் :)<BR/><BR/>வாழ்த்துக்கள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8961182075306523772008-12-08T08:13:00.000+05:302008-12-08T08:13:00.000+05:30எம்.ரிஷான் ஷெரீப் said... //நல்லதொரு விழிப்புணர்வு...எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>//நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை சகோதரி.//<BR/><BR/>நன்றி ரிஷான்.<BR/><BR/>//பட்டாசுத்தொழிற்சாலையில் தற்பொழுதும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனரா?//<BR/><BR/>அப்படித்தான் TOI சொல்கிறது.<BR/><BR/>//தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பீடித் தொழில்நிறுவனங்கள் கூட இப்படித்தான்.//<BR/><BR/>அரசின் சட்டம் இன்னும் கடுமையாக வேண்டும். இல்லாவிடில் இது தொடரும். <BR/><BR/>//ஆந்திராவின் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டித் தொழிற்சாலைகளுக்கு இன்னும் தமிழகக் கிராமங்களிலிருந்து சிறுவர்கள் அனுப்பப்படுவதை அல்லது அதற்காகக் கடத்தப்படுவதை அறிகிறேன். அரசு ஏதாவது தீவிர நடவடிக்கை எடுத்தால் இதனைத் தடுக்கமுடியாதா?//<BR/><BR/>கண்டிப்பாக முடியும். சிறுவர்களை வேலைக்கு வைப்பவர்களுக்கு தண்டனைகள் மிகக் கடுமையாக்கப் பட வேண்டும். தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவதிலும் பரம்பரைக்குப் பணம் சேர்ப்பதிலும் செலுத்தும் கவனத்தில் நூற்றில் ஒரு பங்கேனும் இது போன்ற விஷயங்களில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.<BR/><BR/><BR/>//*//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமன்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. //<BR/><BR/>இது உலகம் முழுதும் பரவலாக உள்ள நிலை. அவரவர் தயை கூர்ந்து சிறுவர்களிடம் அன்பு செலுத்துவது ஒன்றே தான் இச் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஒரே வழி.*//<BR/><BR/>ஆமாம் ரிஷான். அந்தக் குழந்தைகளின் முகத்தில் ஏன் இவர்களால் தங்கள் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை என்பதுதான் எனது ஆதங்கமும்:(!<BR/><BR/>//சிறுவயதிலேயே துன்புறும் இப் பிஞ்சு உள்ளங்களின் காயங்களைக் காலமும் ஆற்றாது. வடுக்கள் எப்பொழுதும் இருக்கும். அவைதான் பல இடங்களிலும் வன்முறைகளாக வெடிக்கும்.//<BR/><BR/>மிக மிகச் சரியான கருத்து. 'நான் துன்புறுத்தப் பட்ட போது என் மீது யார் காட்டினீர்கள் இரக்கம்? இப்போது என் மனதில் அது எப்படிச் சுரக்கும்'<BR/>என இவர்கள் வன்முறையின் பாதையில் சென்று விடுவதுதான் நடக்கிறது:(!<BR/><BR/>//நல்ல பதிவு சகோதரி.//<BR/><BR/>சிந்திக்கத் தூண்டும் தங்கள் நல்ல கருத்துக்களுக்கும் நன்றி ரிஷான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61488962435243076512008-12-07T15:14:00.000+05:302008-12-07T15:14:00.000+05:30நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை சகோதரி.பட்டாசுத்தொழ...நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை சகோதரி.<BR/><BR/>பட்டாசுத்தொழிற்சாலையில் தற்பொழுதும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனரா? <BR/>தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பீடித் தொழில்நிறுவனங்கள் கூட இப்படித்தான். <BR/><BR/>ஆந்திராவின் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டித் தொழிற்சாலைகளுக்கு இன்னும் தமிழகக் கிராமங்களிலிருந்து சிறுவர்கள் அனுப்பப்படுவதை அல்லது அதற்காகக் கடத்தப்படுவதை அறிகிறேன். அரசு ஏதாவது தீவிர நடவடிக்கை எடுத்தால் இதனைத் தடுக்கமுடியாதா?<BR/><BR/>//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமன்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது. //<BR/><BR/>இது உலகம் முழுதும் பரவலாக உள்ள நிலை. அவரவர் தயை கூர்ந்து சிறுவர்களிடம் அன்பு செலுத்துவது ஒன்றே தான் இச் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க ஒரே வழி.<BR/><BR/>சிறுவயதிலேயே துன்புறும் இப் பிஞ்சு உள்ளங்களின் காயங்களைக் காலமும் ஆற்றாது. வடுக்கள் எப்பொழுதும் இருக்கும். அவைதான் பல இடங்களிலும் வன்முறைகளாக வெடிக்கும்.<BR/><BR/>நல்ல பதிவு சகோதரி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91744547553675933892008-12-07T11:13:00.000+05:302008-12-07T11:13:00.000+05:30சதங்கா (Sathanga) said... //இப்படி சொல்வதற்கும் பெ...சதங்கா (Sathanga) said... <BR/>//இப்படி சொல்வதற்கும் பெரிய மனது வேண்டும். ரொம்ப சந்தோசமா இருக்கு.//<BR/><BR/>உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன். மிகையல்ல.<BR/><BR/>//சொல்ல நினைப்பதை (எல்லோர் மனதுக்குள்ளும் புகுந்து) அப்படியே வரிகளில் கொண்டு வந்து அசத்துவது பெரிய கலை. அதை சிறப்பாக நீங்கள் செய்ய, நானெல்லாம் வரிசையில் ஓரம் நின்றும் ரசிக்கும் ரசிகன் அளவே.//<BR/><BR/>ஆக ஒவ்வொருவர் பாணி ஒவ்வொரு விதம். அதை மற்றவர் ரசித்துப் பாராட்டுவதில் கிடைக்கின்ற ஊக்கம் நம்மை மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது. சரிதானே சதங்கா:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52458255327932535342008-12-07T09:17:00.000+05:302008-12-07T09:17:00.000+05:30தங்கராசா ஜீவராஜ் said... ////இல்லாமையால்'இளமையில் ...தங்கராசா ஜீவராஜ் said... <BR/>////இல்லாமையால்<BR/>'இளமையில் கல்'வியை<BR/>இழக்க நேர்ந்த<BR/>இளம் தளிர்கள்!///<BR/><BR/>அருமையான படைப்பு../<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>//இந்த மாற்றங்கள் நிலைக்க வேண்டும்..//<BR/><BR/>இதுதான் நமது அவா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67751719542826380162008-12-07T01:14:00.000+05:302008-12-07T01:14:00.000+05:30//சாப்பிடட்டும் சாப்பிடட்டும். அதில் முதல் சந்தோஷம...//சாப்பிடட்டும் சாப்பிடட்டும். அதில் முதல் சந்தோஷம் எனக்கே:). அவர் கவிதைகளின் பரம விசிறி அல்லவா நான்? சொல்ல வந்த விஷயத்தை எளிய வார்த்தைகளில் பொட்டில் அடித்த மாதிரி வடித்திருக்கிறார். நன்றி சதங்கா.//<BR/><BR/>இப்படி சொல்வதற்கும் பெரிய மனது வேண்டும். ரொம்ப சந்தோசமா இருக்கு. சொல்ல நினைப்பதை (எல்லோர் மனதுக்குள்ளும் புகுந்து) அப்படியே வரிகளில் கொண்டு வந்து அசத்துவது பெரிய கலை. அதை சிறப்பாக நீங்கள் செய்ய, நானெல்லாம் வரிசையில் ஓரம் நின்றும் ரசிக்கும் ரசிகன் அளவே.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62514167723169230002008-12-06T21:57:00.000+05:302008-12-06T21:57:00.000+05:30////இல்லாமையால்'இளமையில் கல்'வியைஇழக்க நேர்ந்தஇளம்...////இல்லாமையால்<BR/>'இளமையில் கல்'வியை<BR/>இழக்க நேர்ந்த<BR/>இளம் தளிர்கள்!///<BR/><BR/>அருமையான படைப்பு..<BR/><BR/>இந்த மாற்றங்கள் நிலைக்க வேண்டும்..geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68786099507081502262008-12-06T07:03:00.000+05:302008-12-06T07:03:00.000+05:30ராமலக்ஷ்மி said... புதுகைத் தென்றல் said... //உங்க...ராமலக்ஷ்மி said... <BR/>புதுகைத் தென்றல் said... <BR/>//உங்க கவிதைக்கு நான் பரம ரசிகை.//<BR/><BR/>வாங்க தென்றல், சந்தோஷம்:)!<BR/><BR/>//ஓட்டு போட்டுட்டேன்.//<BR/><BR/>மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63249629163149676002008-12-05T21:37:00.000+05:302008-12-05T21:37:00.000+05:30நானானி said... //*//ராமலஷ்மி! உங்கள் அழகான வரிகளைய...நானானி said... <BR/>//*//ராமலஷ்மி! <BR/>உங்கள் அழகான வரிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..சதங்காவின் இவ்வரிகள்<BR/>//ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது மத்தாப்பு செய்யும்//*//<BR/><BR/>சாப்பிடட்டும் சாப்பிடட்டும். அதில் முதல் சந்தோஷம் எனக்கே:). அவர் கவிதைகளின் பரம விசிறி அல்லவா நான்? சொல்ல வந்த விஷயத்தை எளிய வார்த்தைகளில் பொட்டில் அடித்த மாதிரி வடித்திருக்கிறார். நன்றி சதங்கா.<BR/><BR/>நன்றி நானானி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12562214396492801972008-12-05T21:32:00.000+05:302008-12-05T21:32:00.000+05:30கிரி said... //*//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேல...கிரி said... <BR/>//*//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது//<BR/><BR/>இவர்களும் தீவிரவாதிகளை போல மோசமானவர்கள் தான்.//*//<BR/><BR/>சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள் கிரி. <BR/><BR/>//இவர்களால் எப்படி குழந்தைகளை கொடுமைபடுத்த முடிகிறதோ!//<BR/><BR/>ஒரே ஒரு கணம் கூட அக்குழந்தைகள் முகத்தில் அவர்தம் குழந்தைகளின் முகம் தெரியவே தெரியாதா என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.<BR/><BR/>//மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாதது தான்.//<BR/><BR/>நிதர்சனம்:(!<BR/><BR/>//நல்ல பதிவு ராமலக்ஷ்மி//<BR/><BR/>நன்றி, தங்கள் கருத்துக்களுக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22156974187786077182008-12-05T20:17:00.000+05:302008-12-05T20:17:00.000+05:30உங்க கவிதைக்கு நான் பரம ரசிகை.ஓட்டு போட்டுட்டேன்.உங்க கவிதைக்கு நான் பரம ரசிகை.<BR/><BR/>ஓட்டு போட்டுட்டேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69549581239777362592008-12-05T19:57:00.000+05:302008-12-05T19:57:00.000+05:30கடையம் ஆனந்த் said...//படிக்க வேண்டிய வயதில் பல கு...கடையம் ஆனந்த் said...<BR/><BR/>//படிக்க வேண்டிய வயதில் பல குழந்தைகள் இன்னும் கொடுமையான வேலைகளை தான் செய்து கொண்டு இருகின்றhர்கள்.//<BR/> <BR/>ஆமாம் ஆனந்த். இந்த நிலையில் மாற்றம் தெரிவதாக ஜீவன் சொல்லியிருப்பது ஒரு ஆறுதலான செய்தி.<BR/> <BR/>//வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இது போன்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக அரசு எதையாவது செய்து தான் ஆக வேண்டும்.<BR/>எங்கு பார்க்கினும் ஊழல் என்று வந்த போது குழந்தைகளை பற்றி யார் கவலைப்பட போகிறhர்கள். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுதானே முக்கியம். //<BR/> <BR/>மறுக்க முடியாத உண்மை:(! குழந்தைகளை வேலைக்கு வைப்பவர்களுக்கான தண்டனையைக் இன்னும் கடுமையாக்கலாம் அரசு. செய்யுமா?<BR/> <BR/>//சிறhர்களை பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். கல் உடைக்கும் வேலைக்கோ, பட்டாசு வேலைக்கோ அல்ல. //<BR/> <BR/>இதை பெற்றவர்களும் உணர வேண்டும். வறுமையைக் காரணம் காட்டி வேலைக்கு அனுப்பாது அரசு பள்ளிக்கு அனுப்ப வேண்டும். <BR/> <BR/>//என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் நினைக்கிறேன். .//<BR/> <BR/>”சரியான” என்பது ரொம்பச் சரி. விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் ”சரியான” முறையில் இல்லை. அரசும் மதிய உணவுத் திட்டம் போன்றவற்றின் மூலம் வறுமையில் வாடுபவர்கள் ’ஒருவேளை சாப்பாடாவது பிள்ளைக்குக் கிடைக்குமே’ எனக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்க்கிறது. ஆனால் சில பெற்றவர்கள் எண்ணம் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது. பிள்ளைகள் வேலைக்குப் போனால் தங்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு எனக் கணக்குப் போடுகிறார்கள்.<BR/><BR/>//அக்கா உங்கள் பதிவில் நல்ல பொது நல கருத்துகள் தொடர்ந்து வலம் வர தொடங்கியதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி. //<BR/> <BR/>பதிவுகளுக்கு தொடரும் உங்கள் விரிவான நல்ல கருத்துக்களுக்கும் நன்றி ஆனந்த்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58942250023918329102008-12-05T19:29:00.000+05:302008-12-05T19:29:00.000+05:30சதங்கா (Sathanga) said... //ஔவையின் ஜாடையில் ஓவியம...சதங்கா (Sathanga) said... <BR/>//ஔவையின் ஜாடையில் <BR/>ஓவியம் தீட்டி<BR/>கோர்வையாய் கல்வியில்<BR/>குழந்தைநலன் காட்டி//<BR/><BR/>சொல்லுங்க சொல்லுங்க அப்புறம்..<BR/><BR/>//ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது <BR/>மத்தாப்பு செய்யும் <BR/>பிஞ்சுக்களின் நலன் கருதி//<BR/><BR/>அருமை அருமை சதங்கா. நான் மட்டுமா மயங்கினேன் நானானியும்தான் பாருங்க. திகழ்மிளிருக்கான பதிலில் இதைத்தான் “தாங்கள் இழப்பதின் அருமை என்ன என்பதைக் கூட உணர இயலாத இவர்களின் நிலை..” எனக் குறிப்பிட்டிருந்தேன். அந்த சோகத்தை உங்களுக்கே உரித்தான எளிய நடையில் மனதில் தைக்குமாறு சொல்லியிருக்கிறீர்கள்.<BR/><BR/>//கவிபாடியதற்கு வாழ்த்துக்கள்.//<BR/><BR/>பதில் கவிதைக்கு பலநூறு நன்றிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23211366370676713392008-12-05T18:45:00.000+05:302008-12-05T18:45:00.000+05:30goma said... //வெடித்துச் சிதறும் பட்டாசு ஒளியில் ...goma said... <BR/>//வெடித்துச் சிதறும் பட்டாசு ஒளியில் பச்சிளம் குழந்தைகளின் மகிழ்ச்சியும் எதிர்காலமும் வெடித்துச் சிதறுவதை யாராவது ஒருவர் புரிந்து கொண்டாலும் போதுமே அந்த ஒருவர் பலராகி பலர் பல்லாயிரமாகி ஆவன செய்யலாமே.//<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள். அந்தப் புரிதலும் இவ்வருடம் பட்டாசு விற்பனை குறைந்ததற்கு ஒரு காரணம் என்கிறது TOI.<BR/><BR/>//கடந்த ஐந்தாண்டுகளில் அந்த ஒருவர் கூட இல்லையென்றுதானே தெரிகிறது.நல்லவை வெளிவர நாளாகும் போலிருக்கிறது.//<BR/><BR/>எல்லா நல்ல மாற்றங்களும் ஏன் பொது நலத் திட்டங்களும் கூட வந்த வேகத்தில் வாபஸ் பெறப் படுவது நம் நாட்டின் சோகங்களில் ஒன்று.<BR/><BR/>நல்லவை நடக்கும் என நம்புவோம். நம்மால் ஆனதை செய்வோம். கருத்துக்கு மிக்க நன்றி கோமா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11300259024606122102008-12-05T14:15:00.000+05:302008-12-05T14:15:00.000+05:30ராமலஷ்மி! உங்கள் அழகான வரிகளையெல்லாம் தூக்கிச் சாப...ராமலஷ்மி! <BR/>உங்கள் அழகான வரிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது..சதங்காவின் இவ்வரிகள்<BR/>//ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது மத்தாப்பு செய்யும்//நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5101917250137880202008-12-05T12:28:00.000+05:302008-12-05T12:28:00.000+05:30//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்ட...//குழந்தைகளை நெஞ்சில் ஈரமின்றி வேலை வாங்குவது மட்டுமின்றி இட்ட பணியை செவ்வனே செய்யவில்லை என அடித்துத் துன்புறுத்தும் அநியாயமும் பரவலாக இருக்கிறது//<BR/><BR/>இவர்களும் தீவிரவாதிகளை போல மோசமானவர்கள் தான். இவர்களால் எப்படி குழந்தைகளை கொடுமைபடுத்த முடிகிறதோ! மனிதாபிமானம் இல்லாதவர்களிடம் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாதது தான்.<BR/><BR/>நல்ல பதிவு ராமலக்ஷ்மிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36240413244608899812008-12-05T11:27:00.000+05:302008-12-05T11:27:00.000+05:30படிக்க வேண்டிய வயதில் பல குழந்தைகள் இன்னும் கொடுமை...படிக்க வேண்டிய வயதில் பல குழந்தைகள் இன்னும் கொடுமையான வேலைகளை தான் செய்து கொண்டு இருகின்றhர்கள். வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் இது போன்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக அரசு எதையாவது செய்து தான் ஆக வேண்டும்.<BR/>எங்கு பார்க்கினும் ஊழல் என்று வந்த போது குழந்தைகளை பற்றி யார் கவலைப்பட போகிறhர்கள். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுதானே முக்கியம். இது போன்ற விஷயங்கள் அலசப்பட வேண்டும்.<BR/><BR/>சிறhர்களை பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். கல் உடைக்கும் வேலைக்கோ, பட்டாசு வேலைக்கோ அல்ல. என்னை பொறுத்தவரை இந்த விஷயத்தில் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று தான் நினைக்கிறேன். அரசியல்வாதிகள் அந்த அளவிற்கு மக்களை வறுமையின் பிடியில் வைத்திருக்கிறhர்கள், இப்போது கூட.<BR/><BR/>அக்கா உங்கள் பதிவில் நல்ல பொது நல கருத்துகள் தொடர்ந்து வலம் வர தொடங்கியதில் மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80592860936246634672008-12-05T09:14:00.000+05:302008-12-05T09:14:00.000+05:30//இல்லாமையால்'இளமையில் கல்'வியைஇழக்க நேர்ந்தஇளம் த...//இல்லாமையால்<BR/>'இளமையில் கல்'வியை<BR/>இழக்க நேர்ந்த<BR/>இளம் தளிர்கள்!//<BR/><BR/>ஔவையின் ஜாடையில் <BR/>ஓவியம் தீட்டி<BR/>கோர்வையாய் கல்வியில்<BR/>குழந்தைநலன் காட்டி<BR/><BR/>ஒன்னாப்பு, ரெண்டாப்பு என்றெல்லாம் தெரியாது மத்தாப்பு செய்யும் பிஞ்சுக்களின் நலன் கருதி கவிபாடியதற்கு வாழ்த்துக்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com