tag:blogger.com,1999:blog-182361777497683739.post7762954351886539285..comments2024-03-20T18:09:17.292+05:30Comments on முத்துச்சரம்: பூக்களைப் படமாக்குவதில் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கிறது?ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-27865604451101430452013-04-11T12:52:13.090+05:302013-04-11T12:52:13.090+05:30@geethasmbsvm6,
நன்றி:)!@<a href="#c4097691293430744068" rel="nofollow">geethasmbsvm6</a>,<br /><br />நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40976912934307440682013-04-10T14:26:36.666+05:302013-04-10T14:26:36.666+05:30முடி உள்ள சீமாட்டி இடக்கொண்டையும் போடலாம்; வலக்கொ...முடி உள்ள சீமாட்டி இடக்கொண்டையும் போடலாம்; வலக்கொண்டையும் போடலாம். அது போல் ரா.ல. எதையும் எடுக்கலாம். கவிதையாகும். :))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88654512469619592122013-04-10T07:33:01.849+05:302013-04-10T07:33:01.849+05:30@sury Siva,
நன்றி சூரி sir:)!@<a href="#c4851783167693537640" rel="nofollow">sury Siva</a>,<br /><br />நன்றி சூரி sir:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76149016998759060232013-04-10T07:32:37.087+05:302013-04-10T07:32:37.087+05:30@சே. குமார்,
நன்றி குமார்.@<a href="#c5418527871248219569" rel="nofollow">சே. குமார்</a>,<br /><br />நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19204965253516593642013-04-10T07:32:08.915+05:302013-04-10T07:32:08.915+05:30@கே. பி. ஜனா...,
அழகான மேற்கோள். நன்றி ஜனா sir.@<a href="#c1441631401648092086" rel="nofollow">கே. பி. ஜனா...</a>,<br /><br />அழகான மேற்கோள். நன்றி ஜனா sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48517831676935376402013-04-10T07:21:06.429+05:302013-04-10T07:21:06.429+05:30// பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர... // பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர்சன். உங்கள் படங்களில் பூக்கள் அழகாகச் சிரிக்கின்றன! //<br /><br /> கே.பி.ஜனா சாரே ! இன்னா கமென்ட்... இன்னா கமென்ட்...<br /> <br /> <br /> <br /> ஜனா சொன்னதுலே மனசு<br /> ஜில்லுன்னு போயிடுச்சு. <br /> <br /> சுப்பு தாத்தா. <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54185278712482195692013-04-10T00:56:27.829+05:302013-04-10T00:56:27.829+05:30பூக்கள் அழகு அக்கா...பூக்கள் அழகு அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14416314016480920862013-04-09T23:18:05.929+05:302013-04-09T23:18:05.929+05:30'பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர்...'பூமி பூக்களில் சிரிக்கிறது' என்றார் எமெர்சன். உங்கள் படங்களில் பூக்கள் அழகாகச் சிரிக்கின்றன!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1443077905595042302013-04-09T18:22:30.238+05:302013-04-09T18:22:30.238+05:30@கவிநயா,
மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.@<a href="#c3398443083011550714" rel="nofollow">கவிநயா</a>,<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77471553007109031452013-04-09T18:22:08.052+05:302013-04-09T18:22:08.052+05:30@ஸாதிகா,
மிக்க நன்றி ஸாதிகா.@<a href="#c7127479996753803531" rel="nofollow">ஸாதிகா</a>,<br /><br />மிக்க நன்றி ஸாதிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20148395754786461622013-04-09T18:21:47.289+05:302013-04-09T18:21:47.289+05:30@தியானா,
மிக்க நன்றி தியானா:)!@<a href="#c5543187130270260905" rel="nofollow">தியானா</a>,<br /><br />மிக்க நன்றி தியானா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-78906420025694485402013-04-09T18:21:09.952+05:302013-04-09T18:21:09.952+05:30@sury Siva,
@sury Siva,
நம்மை நாமே படம் எடுத்துக...@<a href="#c7402194251545495250" rel="nofollow">sury Siva</a>,<br /><br />@sury Siva,<br /><br />நம்மை நாமே படம் எடுத்துக் கொள்வதில்.. அதென்னவோ சரிதான்:)! <br /><br />அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இலையோ பூவோ ஒன்றைப்போல் ஒன்று இருப்பதே இல்லை.<br /><br />விரிவான கருத்துக்கு நன்றி. என் நேரம் பற்றிக் கவலைப்படாதீர்கள்:)! வாசிக்கக் காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்களை.<br /><br />நன்றி சூரி sir!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44162227906916147732013-04-09T18:13:35.251+05:302013-04-09T18:13:35.251+05:30@வை.கோபாலகிருஷ்ணன்,
நன்றி vgk sir!@<a href="#c1586853576263416350" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a>,<br /><br />நன்றி vgk sir!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34956084970853299962013-04-09T18:13:18.727+05:302013-04-09T18:13:18.727+05:30@பால கணேஷ்,
நன்றி கணேஷ்:).@<a href="#c8079028152866526821" rel="nofollow">பால கணேஷ்</a>,<br /><br />நன்றி கணேஷ்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59206631718294373112013-04-09T18:13:01.732+05:302013-04-09T18:13:01.732+05:30@கோமதி அரசு,
ஆம் கோமதிம்மா. கள்ளிச்செடி பூவின் மொ...@<a href="#c2340735829262787310" rel="nofollow">கோமதி அரசு</a>,<br /><br />ஆம் கோமதிம்மா. கள்ளிச்செடி பூவின் மொட்டைப் பற்றிதான் துளசி மேடமும் சொல்லியிருக்கிறார்கள். கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59117211926578787852013-04-09T18:09:53.227+05:302013-04-09T18:09:53.227+05:30@அமைதி அப்பா,
நன்றி அமைதி அப்பா.@<a href="#c5074916576864652223" rel="nofollow">அமைதி அப்பா</a>,<br /><br />நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-24298027920137456662013-04-09T18:09:16.108+05:302013-04-09T18:09:16.108+05:30@மாதேவி,
நன்றி மாதேவி.@<a href="#c4577560294875532671" rel="nofollow">மாதேவி</a>,<br /><br />நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12794503013591917722013-04-09T18:09:02.441+05:302013-04-09T18:09:02.441+05:30@திண்டுக்கல் தனபாலன்,
நன்றி தனபாலன்.@<a href="#c5356930932471628233" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a>,<br /><br />நன்றி தனபாலன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32328263196996474542013-04-09T18:08:47.111+05:302013-04-09T18:08:47.111+05:30@துளசி கோபால்,
நன்றி. மகிழ்ச்சி. எத்தனை அழகான தோட...@<a href="#c8962508150895433705" rel="nofollow">துளசி கோபால்</a>,<br /><br />நன்றி. மகிழ்ச்சி. எத்தனை அழகான தோட்டம் உங்களுடையது. ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடன் அதைப் பராமரித்து வருவதை அறிவேன். <br /><br />பூத்து இயல்பாய் வாடுவதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. மடலில் காண்பித்த அந்த இளம் மொட்டு பேரழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33984430830115507142013-04-09T17:44:58.416+05:302013-04-09T17:44:58.416+05:30புகைப்படத்தின் நோக்கமே, நாம் அந்தக் கணத்தில் ரசிப்...புகைப்படத்தின் நோக்கமே, நாம் அந்தக் கணத்தில் ரசிப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே. நீங்கள் காட்டும் பல பூக்களை உங்கள் படங்களில் மட்டுமே காண முடிகிறது... பகிரும்போது ஒவ்வொரு பூக்களும் மற்றவர் மனதில் மகிழ்ச்சியைப் பரப்பும் என்பது மிகச் சரி. உங்கள் பணி தொடரட்டும் ராமலக்ஷ்மி! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6698534512584779902013-04-09T17:16:42.960+05:302013-04-09T17:16:42.960+05:30@அப்பாதுரை,
உண்மைதான். ரசனை என்பது ஆளாளுக்கு மாறு...@<a href="#c7836691547210485858" rel="nofollow">அப்பாதுரை</a>,<br /><br />உண்மைதான். ரசனை என்பது ஆளாளுக்கு மாறுபடுகிறது.<br /><br />பொதுவாக சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி ஃப்ளிக்கரிலும் கூட மற்ற படங்களை விட பூக்களை அதிகம் இரசிக்கப்படுவதைக் கவனிக்கிறேன். <br /><br />கருத்துக்கு நன்றி. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28277293240362441242013-04-09T17:13:35.303+05:302013-04-09T17:13:35.303+05:30@அமைதிச்சாரல்,
சரியாகச் சொன்னீர்கள் சாந்தி:)! நன்...@<a href="#c207938609900220703" rel="nofollow">அமைதிச்சாரல்</a>,<br /><br />சரியாகச் சொன்னீர்கள் சாந்தி:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65976142944280530822013-04-09T17:13:02.751+05:302013-04-09T17:13:02.751+05:30@ஸ்ரீராம்.,
ஒட்டகச்சிவிங்கி... கடைசிப்பத்திக்கு ம...@<a href="#c1690747109620340971" rel="nofollow">ஸ்ரீராம்.</a>,<br /><br />ஒட்டகச்சிவிங்கி... கடைசிப்பத்திக்கு மூன்றாவதில் விவரம் இருக்கிறது. அங்கே அடைப்புக்குள் படம் ஒன்று என இப்போது சேர்த்துள்ளேன். அமைதிச்சாரலும் அந்த வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்கள் பாருங்கள், அடுத்த பின்னூட்டத்தில்.<br /><br />ஆயிரம் பூ எடுத்ததும் அந்தத் தலைப்பை வைத்திடலாம்:)! <br /><br />நன்றி ஸ்ரீராம்.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71274799967538035312013-04-09T07:19:33.745+05:302013-04-09T07:19:33.745+05:30பூக்களை நேரில் பார்ப்பதைப்போல் ஒரு ரியாலிடி உங்கள்...பூக்களை நேரில் பார்ப்பதைப்போல் ஒரு ரியாலிடி உங்கள் படங்களில் இருக்கும்.இப்போது தந்து இருக்கும் படங்களும் அப்படியே.அற்புதம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55431871302702609052013-04-09T03:21:06.363+05:302013-04-09T03:21:06.363+05:30நல்ல புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பது என்...நல்ல புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பது என் வெகுநாள் ஆசை. புத்தகங்கள் படித்து விட்டு, அதை முயற்சித்துப் பார்க்கும் பொழுது பல நேரங்களில் சரியாக வராது. மிக சில படங்கள் நன்றாக வரும். அப்படங்களைப் பார்க்கும் பொழுது ஆனந்தமாக இருக்கும். புகைப்படங்கள் எடுப்பது ஒரு கலை. அதற்கும் கிரியேட்டிவிட்டி தேவை. என்னால் அதைச் சொல்ல முடியும் :)). நல்லதொரு பதிவு மேடம்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.com